NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவிக்கவில்லை': டிரம்பின் பேரணியில் பலியானவரின் மனைவி தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவிக்கவில்லை': டிரம்பின் பேரணியில் பலியானவரின் மனைவி தகவல் 

    'டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவிக்கவில்லை': டிரம்பின் பேரணியில் பலியானவரின் மனைவி தகவல் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 16, 2024
    11:58 am

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியின் போது கோரே கம்பேரேடோர் என்பவர் கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், அது குறித்து பேசியிருக்கும் அவரது மனைவி, டிரம்ப்பிடமிருந்து தனக்கு இரங்கல் அழைப்பு வரவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ஜோ பைடனிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    50 வயதான தன்னார்வ தீயணைப்பு வீரரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான கோரி கம்பேரடோர், பென்சில்வேனியாவில் டிரம்பை குறிவைத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

    இந்நிலையில், ஜோ பைடனின் அழைப்பை நிராகரித்தாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

    ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பைடனுடன் உரையாடி இருந்தால் அது தனது கணவருக்கு பிடிக்காது என்று மேலும் கூறியுள்ளார்.

    அமெரிக்கா 

    "பைடன் மீது தனக்கு எந்த விரோதமும் இல்லை":  ஹெலன் 

    "நான் பைடனுடன் பேசவில்லை," என்று ஹெலன் கொம்பரேடோர் தெரிவித்துள்ளார்.

    "நான் பைடனுடன் பேச விரும்பவில்லை. என் கணவர் ஒரு பக்தியுள்ள குடியரசுக் கட்சிக்காரர். நான் பைடனுடன் பேசுவதை அவர் விரும்பியிருக்க மாட்டார்." என்று அவர் கூறியுள்ளார்.

    தன் கணவரை ஒரு ஹீரோ என்று வர்ணித்த ஹெலன் கொம்பரேடோர், தன்னையும் தனது இரண்டு குழந்தைகளையும் துப்பாக்கி சூட்டில் இருந்த காக்க அவர் தன் உயிரை பணயம் வைத்தார் என்று கூறியுள்ளார்.

    மேலும், பைடன் மீது தனக்கு எந்த விரோதமும் இல்லை என்று கூறிய ஹெலன், டிரம்பின் பேரணியில் துப்பாக்கி சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் மீது தான் தனக்கு கோபம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    டொனால்ட் டிரம்ப்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    டிரம்ப்பை குற்றவாளியாக தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்; அதிபர் தேர்தலில் சிக்கலா?  டொனால்ட் டிரம்ப்
    கலிபோர்னியாவில் காணாமல் போன இந்திய மாணவி: அமெரிக்காவில் தொடரும் மர்ம சம்பவங்கள்  உலகம்
    குழந்தைகளை பலாத்காரம் செய்தால் ஆணுறுப்பு அகற்றப்படும்: லூசியானாவில் அதிரடி சட்டம் உலகம்
    அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா மக்களை அச்சுறுத்தும் வெப்ப அலை ஆப்பிரிக்கா

    டொனால்ட் டிரம்ப்

    ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் உலகம்
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப்  அமெரிக்கா
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: நிபந்தனைகளுடன் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்   அமெரிக்கா
    2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025