NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் 42 பாலத்தீனர்கள் பலி: போரை நிறுத்த வலியுறுத்தி இஸ்ரேல் மக்கள் போராட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் 42 பாலத்தீனர்கள் பலி: போரை நிறுத்த வலியுறுத்தி இஸ்ரேல் மக்கள் போராட்டம் 

    இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் 42 பாலத்தீனர்கள் பலி: போரை நிறுத்த வலியுறுத்தி இஸ்ரேல் மக்கள் போராட்டம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 23, 2024
    09:35 am

    செய்தி முன்னோட்டம்

    சனிக்கிழமையன்று காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் அரசாங்க ஊடக அலுவலகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    பாலஸ்தீனப் பகுதியில் பலத்த உயிரிழப்புகள் மற்றும் மோசமான மனிதாபிமான நிலைமைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    தெற்கு நகரமான ரஃபாவிற்கு அருகில் உள்ள கூடார முகாம் மீது வெள்ளிக்கிழமை மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர்.

    இதற்கிடையில், இஸ்ரேலிய தலைநகரான டெல் அவிவ்வில் கூடிய ஏராளமான மக்கள், போரை நிறுத்த கோரியும், பிணையக்கைதிகளை திரும்பப்பெற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இஸ்ரேல்

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை விமர்சிக்கும் மக்கள் 

    மேலும், டெல் அவிவ்வில் போராடிய இஸ்ரேலிய மக்கள், தங்களது பிரதமரை மாற்ற புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போரை தற்போதைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கையாண்டது தங்களுக்கு பிடிக்கவில்லை என்று பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

    சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் காசா நகரில் உள்ள இரண்டு ஹமாஸ் இராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டன என்று கூறப்படுகிறது.

    அல்-ஷாதி அகதிகள் முகாமில் நடந்த நேற்றைய ஒரு தாக்குதல் 24 உயிர்களைக் கொன்றது. டூபாஹ் சுற்றுப்புறத்தில் நடந்த மற்றொரு தாக்குதல் 18 பேரை கொன்றது.

    ஹமாஸின் இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் போது தெரியாமல் மக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாலஸ்தீனம்
    காசா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    இஸ்ரேல்

    ஈரானுக்கு எதிரான பழிவாங்கும் திட்டத்தை இஸ்ரேல் இறுதி செய்துள்ளதாக தகவல் ஈரான் இஸ்ரேல் போர்
    நீங்கள் வழிகாட்டக்கூடிய மனித உருவிலுள்ள AI ரோபோவான மென்டீபோட் செயற்கை நுண்ணறிவு
    ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் ஈரான்
    விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து ஈரானிய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை ஈரான்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ரஃபா தாக்குதலை அடுத்து அனைத்து UNRWA அலுவலகங்களையும் அகற்ற இஸ்ரேல் திட்டம்  இஸ்ரேல்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மார்ச் 10க்கு முன் பணயக்கைதிகளை பரிமாற்றம் செய்து போர்நிறுத்தம் செய்ய முடிவு  இஸ்ரேல்
    பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் இஸ்ரேல்
    வரும் திங்கட்கிழமைக்குள் காசா போர்நிறுத்தம் அமலுக்கு வரக்கூடும்: அதிபர் பைடன் உறுதி  இஸ்ரேல்

    பாலஸ்தீனம்

    இஸ்ரேலில் இருந்து தமிழகம் வந்தடைந்த 147 பேர் - அயலக தமிழர் நலத்துறை அறிவிப்பு  இஸ்ரேல்
    பாலஸ்தீன அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி; இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் பிரதமர் மோடி
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனைகளுக்கும் ஈரானுக்கும் என்ன தொடர்பு: ஒரு வரலாற்று பார்வை  ஈரான்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா  இஸ்ரேல்

    காசா

    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி; பொதுமக்களைப் பாதுகாக்க பைடன் அழுத்தம் ஜோ பைடன்
    ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகள் மீது அமெரிக்கா தாக்குதல் அமெரிக்கா
    டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு, சிசிடிவியில் சிக்கிய 2 சந்தேக நபர்கள்- தகவல் இஸ்ரேல்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 82: அகதிகள் முகாம்களுக்குள்ளும் விரிவடைந்துள்ள இஸ்ரேலின் தாக்குதல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025