NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காணாமல் போன இந்திய பெண்ணை கண்டுபிடிக்க, $10,000 வரை வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது FBI
    அடுத்த செய்திக் கட்டுரை
    காணாமல் போன இந்திய பெண்ணை கண்டுபிடிக்க, $10,000 வரை வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது FBI
    காணாமல் போன இந்திய பெண்ணை கண்டுபிடிக்க, $10,000 வரை வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது FBI

    காணாமல் போன இந்திய பெண்ணை கண்டுபிடிக்க, $10,000 வரை வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது FBI

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 22, 2023
    03:02 pm

    செய்தி முன்னோட்டம்

    நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நியூஜெர்சியில் இருந்து காணாமல் போன, இந்தியாவைச் சேர்ந்த 29வயது பெண் மாணவியைப் பற்றிய தகவல்களுக்கு, ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்(FBI) $10,000 வரை வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது.

    காணாமல் போன மயூஷி பகத் என்ற பெயர் கொண்ட அந்த பெண்ணை கண்டுபிடித்து தருமாறு, மே 1, 2019 அன்று, அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

    FBI நெவார்க் கள அலுவலகம் மற்றும் ஜெர்சி நகர காவல்துறை ஆகியவை மயூஷி பத்தை கண்டுபிடிக்க, தற்போது பொதுமக்களின் உதவியை நாடியுள்ளன.

    அவரது இருப்பிடம் அல்லது மீட்பதற்கான தகவல்களுக்கு, 10,000 அமெரிக்க டாலர்கள் வரை வெகுமதியாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    card 2

    இணையத்தளத்தில் புகைப்படம் பதிவேற்றி தேடும் FBI

    ஜூலை 1994 இல் இந்தியாவில் பிறந்த பகத், மாணவர் விசாவில் அமெரிக்காவின் நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்து வந்தார் என கூறப்படுகிறது.

    நியூயார்க்கில் உள்ள FBI இன் அறிக்கையின்படி, அவர் ஆங்கிலம், இந்தி மற்றும் உருது ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் என கூறப்பட்டுள்ளது.

    மேலும் புலன் விசாரணை செய்தவர்கள் கொடுத்த தகவல் படி, அவருக்கு நியூ ஜெர்சியின் சவுத் ப்ளேன்ஃபீல்டில் நண்பர்கள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும் அவரை எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால், அவர் இருக்கும் இடம் அல்லது அவள் காணாமல் போனது பற்றிய தகவல் தெரிந்தவர்கள் எப்.பி.ஐ நெவார்க் அல்லது ஜெர்சி நகர காவல் துறையை அழைக்க வேண்டும் என்று தற்போது FBI தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அமெரிக்கா

    இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஜனவரிக்குள் முடிவடையும் என கருதும் அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்  துப்பாக்கி சூடு
    சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சின் கேங் தற்கொலை; சித்திரவதை காரணமா? சீனா
    பன்னூன் கொலை சதி விசாரணைக்கு இடையே இந்தியாவிற்கு வருகை தரும் FBI தலைவர்  இந்தியா

    இந்தியா

    கடற்கொள்ளையர்கள் கடத்திய மால்டா நாட்டுக் கப்பலை மீட்க விரைந்தது இந்திய கடற்படை கடற்கரை
    வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, ஆன்லைனில் பட்டப் படிப்புகளை வழங்கும் எட்டெக் நிறுவனங்களுக்கு யுஜிசி எச்சரிக்கை யுஜிசி
    அதிதீவிரமாக பரவக்கூடும் புதிய கொரோனா துணை வகை  JN.1 கேரளாவில் கண்டுபிடிப்பு  கோவிட் 19
    சிங்கப்பூர்: அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தும் அரசு சிங்கப்பூர்

    காவல்துறை

    கோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - குற்றவாளி அடையாளம் காணப்பட்டதாக தகவல்  கோவை
    பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள், ஊழியர்கள் வெளியேற்றம்  பெங்களூர்
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த என்கவுன்டரில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கொல்லப்பட்டார் ஜம்மு காஷ்மீர்
    எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற அன்றைய தினமே பாம்பு கடித்து பலியான மாணவர் - அதிர்ச்சி சம்பவம் எம்பிபிஎஸ்

    காவல்துறை

    அமெரிக்கா: இந்திய மாணவரை அடிமையாக்கி வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய 3 பேர் கைது  அமெரிக்கா
    அரசு வேலை கிடைத்த இளைஞருக்கு 24 மணிநேரத்தில் துப்பாக்கி முனையில் திருமணம் - வினோத நிகழ்வு  பீகார்
    நாகர்ஜுன சாகர் அணை திறப்பு விவகாரம் : ஆந்திரா-தெலுங்கானா இடையே கடும் மோதல் ஆந்திரா
    பிலிப்பைன்ஸில் கத்தோலிக்க மாநாட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர் பிலிப்பைன்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025