NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / நீரஜ் சோப்ரா மட்டுமல்ல! முதல்முறையாக ஈட்டி எறிதலில் 3 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    நீரஜ் சோப்ரா மட்டுமல்ல! முதல்முறையாக ஈட்டி எறிதலில் 3 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி
    நீரஜ் சோப்ரா மட்டுமல்ல! முதல்முறையாக ஈட்டி எறிதலில் 3 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி

    நீரஜ் சோப்ரா மட்டுமல்ல! முதல்முறையாக ஈட்டி எறிதலில் 3 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 25, 2023
    06:24 pm

    செய்தி முன்னோட்டம்

    வெள்ளியன்று (ஆகஸ்ட் 25) நடந்த தடகள உலக சாம்பியன்ஷிப் 2023 இன் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்திய வீரர்கள் மூன்று பேர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    முன்னதாக, குழு ஏ'வில் இடம் பெற்றுள்ள நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டர் தூரத்திற்கு எறிந்து இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

    மேலும், 2024 ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கு தூரத்தையும் தாண்டியதால், ஒலிம்பிக்கில் போட்டியிடவும் தகுதி பெற்றுள்ளார்.

    இதற்கிடையே, மேலும் இரண்டு வீரர்களும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    இதன் மூலம் முதன்முறையாக 3 ஈட்டி எறிதல் வீரர்கள் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    indian javelin dominance in world championships

    இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற வீரர்கள்

    இந்திய வீரர் டிபி மினு நீரஜ் சோப்ராவுடன் குழு ஏவில் போட்டியிட்டு அதிகபட்சமாக 81.31மீ எறிந்து குழுவில் மூன்றாவது இடத்தையும் ஒட்டுமொத்தமாக ஆறாவது இடத்தையும் பெற்றார்.

    இதேபோல் கிஷோர் ஜெனா குழு பி பிரிவில் 80.55 மீ எறிந்து ஒட்டுமொத்தமாக ஒன்பதாவது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இந்த போட்டியின் விதிப்படி 83மீ தூரத்திற்கு ஈட்டி எறியும் வீரர்கள் நேரடியாக தகுதி பெறுவார்கள் அல்லது முதல் 12 இடங்களை பிடிப்பவர்கள் தகுதி பெறுவார்கள்.

    83மீ விதியின் கீழ் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், செக் குடியரசின் ஜக்குப் வட்லெஜ் ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே நேரடியாக தகுதி பெற்ற நிலையில், எறிதல் தூரத்தின் அடிப்படையில் இதர வீரர்கள் தகுதி பெற்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீரஜ் சோப்ரா
    இந்தியா
    உலக சாம்பியன்ஷிப்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா
    இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது ஸ்மார்ட்போன்
    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா

    நீரஜ் சோப்ரா

    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி உலக சாம்பியன்ஷிப்

    இந்தியா

    உரிமை கோரப்படாத வைப்புநிதி குறித்த தகவல்களுக்கு புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி
    மொபைலை வைத்து சனி கிரகத்தை படம் பிடித்த இந்தியர்: வாயை பிளக்கும் இணையவாசிகள்  டெல்லி
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 22  தங்கம் வெள்ளி விலை
    6 மாதங்களாக லிபியாவில் வைத்து சித்தரவதை செய்யப்பட்ட 17 இந்தியர்கள்: என்ன நடந்தது? டெல்லி

    உலக சாம்பியன்ஷிப்

    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு முதல் தங்கம் வில்வித்தை
    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வில்வித்தை
    சென்னையில் நடந்த பைக் ரேஸில் விபத்து; 13 வயது வீரர் ஷ்ரேயாஸ் ஹரீஷ் மரணம் சென்னை
    யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார் ப்ரியா மாலிக் மல்யுத்தம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025