NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / INDvsBAN முதல் டி20: 49 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி; புதிய சாதனை படைத்தது இந்திய அணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    INDvsBAN முதல் டி20: 49 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி; புதிய சாதனை படைத்தது இந்திய அணி
    முதல் டி20யில் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா சாதனை வெற்றி

    INDvsBAN முதல் டி20: 49 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி; புதிய சாதனை படைத்தது இந்திய அணி

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 07, 2024
    05:49 am

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) குவாலியரில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணியை இளம் இந்திய அணி இலகுவாக வீழ்த்தியது.

    இது குவாலியரில் உள்ள நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த முதல் சர்வதேச போட்டியாகும்.

    இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி, 128 என்ற ஸ்கோரை 7 விக்கெட் வித்தியாசத்தில் சேஸ் செய்து வென்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 19.5 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய பேட்டர்கள் 49 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    சாதனை

    குறைந்த பந்துகளில் இலக்கை எட்டி சாதனை

    இந்த வெற்றியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை படைத்தது. டி20 போட்டிகளில் 100க்கு மேல் ஸ்கோரை சேஸ் செய்த போது, அதிக பந்துகளை மீதம் வைத்து இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

    வங்கதேசத்திற்கு எதிராக தற்போது 49 பந்துகள் மீதமிருக்கையில், இலக்கை எட்டி வெற்றி பெற்ற நிலையில், இதற்கு முன்னர் 2016இல் ஜிம்பாப்வேக்கு எதிராக 41 ரன்களை மீதம் வைத்து வென்றதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த பட்டியலில் 2010இல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 31 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி போட்டி உள்ளது.

    நான்காவது இடத்தில், 2010இல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 30 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி வென்ற போட்டி உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய கிரிக்கெட் அணி
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்திய கிரிக்கெட் அணி

    கேப்டனாக எம்எஸ் தோனி களமிறங்கி 17 ஆண்டுகள் நிறைவு; போஸ்டர் வெளியிட்டு நினைவுகூர்ந்த சிஎஸ்கே எம்எஸ் தோனி
    சென்னையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டிக்கு சிவப்பு மண் ஆடுகளத்தை பயன்படுத்தத் திட்டம் வங்கதேச கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்டிலிருந்து எப்போது ஓய்வு? இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட தகவல் அஸ்வின் ரவிச்சந்திரன்
    வங்கதேச டி20 கிரிக்கெட் தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு; பிசிசிஐ திட்டம் ஷுப்மன் கில்

    டி20 கிரிக்கெட்

    டி20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் அடித்து கேஎல் ராகுல் சாதனை  சுரேஷ் ரெய்னா
    டி20 உலகக் கோப்பை: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு டி20 உலகக்கோப்பை
    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக செயற்கை ஆடுகளங்கள் டி20 உலகக்கோப்பை
    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இன்று தொடக்கம்: இன்று அமெரிக்கா - கனடா மோதல் டி20 உலகக்கோப்பை

    கிரிக்கெட்

    INDvsBAN: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார் ஷுப்மன் கில் ஷுப்மன் கில்
    INDvsBAN முதல் டெஸ்ட்: டிக்ளர் செய்தது இந்தியா; வங்கதேச அணிக்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் டெஸ்ட் கிரிக்கெட்
    வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை; பிசிசிஐ அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி
    சாதனையிலும் வேதனை; இந்திய அணியின் 92 ஆண்டு வரலாற்று வெற்றியில் இப்படியொரு சோக பின்னணியா? இந்திய கிரிக்கெட் அணி

    கிரிக்கெட் செய்திகள்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை; முதலிடத்தை வலுப்படுத்தியது இந்தியா; மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    பங்களாதேஷிற்கு ஃபீல்டிங் செட் செய்து கொடுத்தது ஏன்? ரிஷப் பண்ட் விளக்கம் ரிஷப் பண்ட்
    பங்களாதேஷுக்கு எதிராக அஸ்வின் அபார சதத்திற்கு காரணம் இதுதான்: ரோஹித் ஷர்மா அஸ்வின் ரவிச்சந்திரன்
    ஐபிஎல் 2025 : மெகா ஏலத்தில் அஸ்வின் மற்றும் முகமது ஷமியை கைப்பற்ற சிஎஸ்கே திட்டம் ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025