அஜிங்க்யா ரஹானே: செய்தி
ஓய்வு அறிவித்த சில நாட்களிலேயே ஆஸ்திரேலிய ஜாம்பவானின் அணியில் இணைந்த அஜிங்க்யா ரஹானே; முழு விபரம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி விக்கெட் கீப்பருமான அஜிங்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் சமீபத்தில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, முதன்முறையாக வெளிநாட்டு லீக் தொடரில் களமிறங்கவுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; தோனி உள்ளிட்ட எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை படைக்கும் அஜிங்க்யா ரஹானே
ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கவுள்ள அஜிங்க்யா ரஹானே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியை வழிநடத்த உள்ளார்.
வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக அஜிங்க்யா ரஹானேவை கேப்டனாக KKR ஏன் தேர்வு செய்தது?
வரவிருக்கும் 2025 இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டார்.