NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் அபிமன்யு அதிர்ச்சித் தோல்வி
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் அபிமன்யு அதிர்ச்சித் தோல்வி
    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் அபிமன்யு அதிர்ச்சித் தோல்வி

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் அபிமன்யு அதிர்ச்சித் தோல்வி

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 18, 2023
    02:00 pm

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) செர்பியாவில் நடைபெற்ற நடைபெற்ற 70 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் அபிமன்யு தோல்வியடைந்தார்.

    இதன் மூலம், 2023 மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கத்திற்காக இந்தியாவின் காத்திருப்பு தொடர்கிறது.

    முன்னதாக, அபிமன்யு, தஜிகிஸ்தானின் முஸ்தாபோ அக்மெடோவை எதிர்கொண்ட ரெபிசேஜ் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    ஆனால், அரையிறுதியில் அமெரிக்க வீரர் ஜைன் ஆலன் ரெதர்ஃபோர்ட் 3-1 என்ற கணக்கில் அபிமன்யுவை வீழ்த்தினார்.

    இதையடுத்து நடந்த வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில், அபிமன்யு ஆர்மேனியாவின் அர்மான் ஆண்ட்ரியாசினிடம் 1-12 என்ற கணக்கில் தொழில்நுட்ப மேன்மையில் தோற்று பதக்க வாய்ப்பை இழந்தார்.

    abimanyu loses medal in world wrestling championship

    இந்தியாவின் பதக்க வாய்ப்பை தக்கவைத்துள்ள சச்சின் மோர்

    அபிமன்யு வெளியேறிய நிலையில், 79 கிலோ எடைப்பிரிவில் சச்சின் மோர் இன்னும் களத்தில் உள்ளதால், இந்தியா பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது.

    முன்னதாக, அமன் ஷெராவத், நவீன் மாலிக், சந்தீப் மான் மற்றும் சுமித் மாலிக் போன்ற மல்யுத்த வீரர்களால் போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு மேல் தொடர முடியவில்லை.

    அவர்களுக்கு தோல்வியை வழங்கிய மல்யுத்த வீரர்கள் எவரும் இறுதிப் போட்டியில் விளையாட முடியாததால், அவர்களால் ரெப்சேஜ் சுற்றுகளை விளையாட முடியாமல் வெளியேறியுள்ளனர்.

    இந்தியாவின் வழக்கமான மல்யுத்த அணி ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தயாராகி வருவதால், இந்த தொடருக்கு இளம் மல்யுத்த வீரர்கள் கொண்ட குழு அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மல்யுத்த போட்டி
    மல்யுத்தம்
    உலக சாம்பியன்ஷிப்
    இந்தியா

    சமீபத்திய

    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்

    மல்யுத்த போட்டி

    'எந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தாத எங்களை இழுத்துச் சென்றனர்' : சாக்ஷி மாலிக் பேட்டி! மல்யுத்தம்
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 'இறுதி சுற்று' நடிகை ரித்திகா சிங்  இந்தியா
    யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார் ப்ரியா மாலிக் மல்யுத்தம்
    இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தற்காலிக தடை விதித்தது உலக மல்யுத்த கூட்டமைப்பு மல்யுத்தம்

    மல்யுத்தம்

    'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா! டெல்லி
    பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு! இந்தியா
    விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை! டெல்லி
    ஜூன் 15க்குள் பாலியல் புகார் விசாரணை முடிவு! இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல்! அனுராக் தாக்கூர் அறிவிப்பு! மல்யுத்த வீரர்கள்

    உலக சாம்பியன்ஷிப்

    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு முதல் தங்கம் வில்வித்தை
    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வில்வித்தை
    சென்னையில் நடந்த பைக் ரேஸில் விபத்து; 13 வயது வீரர் ஷ்ரேயாஸ் ஹரீஷ் மரணம் சென்னை
    துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய ஜோடி துப்பாக்கிச் சுடுதல்

    இந்தியா

    கனடாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    இந்தியாவின் RRVL நிறுவனத்தில் கூடுதல் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் அமெரிக்காவின் KKR முதலீட்டு நிறுவனம் வணிகம்
    மணிப்பூரில் தீவிரவாத குழுக்களின் நடமாட்டம் அதிகரிப்பு: எச்சரிக்கை விடுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் மணிப்பூர்
    அலுவலகங்களை சுத்தம் செய்ததன் மூலம் ரூ.600 கோடி வருவாய் ஈட்டிய மத்திய அரசு மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025