NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஜெமினி ஏ.ஐ. செய்த தவறால் மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட கூகுள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜெமினி ஏ.ஐ. செய்த தவறால் மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட கூகுள்
    ஜெமினி அளித்திருந்த பதில் தவறாக இருந்தது மட்டுமின்றி, சர்ச்சைக்குரிய வகையிலும் இருந்தது

    ஜெமினி ஏ.ஐ. செய்த தவறால் மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட கூகுள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 04, 2024
    05:12 pm

    செய்தி முன்னோட்டம்

    கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினி AI செய்த தவறுக்காக, கூகுள் நிறுவனம், மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

    முன்னதாக சில வாரங்களுக்கு முன்னர், கூகிளின் ஜெமினி AI -இடம், இந்திய பிரதமர் மோடி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு, ஜெமினி அளித்திருந்த பதில் தவறாக இருந்தது மட்டுமின்றி, சர்ச்சைக்குரிய வகையிலும் இருந்தது.

    இது வைரலாக பரவிய நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூகிள் நிறுவனத்தை மத்திய அமைச்சகம் கேட்டிருந்தது.

    அதனை தொடர்ந்து மத்திய அரசிடம் கூகிள் தற்போது மன்னிப்பு கோரியுள்ளது.

    ஜெமினி AI

    ஜெமினியால் வந்த வினை 

    இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில்,"பிரதமர் மோடி பற்றி ஜெமினி அளித்த ஆதாரமற்ற தகவல்களுக்கு விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பி இருந்தோம். இதையடுத்து அந்நிறுவனம் மன்னிப்பு கோரியதுடன், தனது இயங்குதள நம்பகத்தன்மையற்றது என்று தெரிவித்தது"என்றார்.

    அதோடு,"செயற்கை நுண்ணறிவு தளங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதி பெறவேண்டியது அவசியம். செயற்கை நுண்ணறிவு தளங்களுக்கான சோதனைக் களமாக இந்தியாவைப் பயன்படுத்தக் கூடாது" என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    "ஒரு வேளை, ஏதேனும் நிறுவனங்கள், இது போன்ற விதிமீறல்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பினால், இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ், அந்த AI இயங்குதளங்கள் மீது வழக்குத் தொடரப்படலாம்" என்று ராஜீவ் சந்திரசேகர் எச்சரித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    மத்திய அரசு
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    கூகுள்

    இந்தியாவிலேயே பிக்சல் 8 ஸ்மார்ட்போனை தயாரிக்கவிருக்கும் கூகுள் சுந்தர் பிச்சை
    இந்தியளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம்  உலகம்
    'மேப்ஸ்' சேவை AI தொழில்நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்தும் கூகுள் செயற்கை நுண்ணறிவு
    'கார் கிராஷ் டிடெக்ஷன்' வசதியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்திய கூகுள் ஸ்மார்ட்போன்

    மத்திய அரசு

    மத்திய அரசின் வரி பகிர்வு - தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது தமிழ்நாடு
    இந்தியா குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தவறு; மத்திய அரசு பதிலடி இந்தியா
    சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு மல்யுத்தம்
    குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி திரெளபதி முர்மு நாடாளுமன்றம்

    செயற்கை நுண்ணறிவு

    நவம்பர் 9-ல் அறிமுகமாகிறது ஸ்மார்ட்போனுக்கு மாற்று எனக் கூறப்படும் புதிய 'AI பின்' சாதனம் கேட்ஜட்ஸ்
    புதிய மேம்படுத்தப்பட்ட 'GPT-4 டர்போ' AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஓபன்ஏஐ சாட்ஜிபிடி
    டெவலப்பர்கள் மாநாட்டில் ஓபன்ஏஐ நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிமுகங்கள் மற்றும் அறிவிப்புகள் சாட்ஜிபிடி
    தங்கள் AI கருவிகளில் அரசியல் உள்ளடக்கங்களை உருவாக்குவதைத் தடை செய்த மெட்டா மெட்டா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025