NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 2025 ஆம் ஆண்டிற்குள் தேசிய  கம்ப்யூட் திறனை 30% அதிகரிக்க சீனா திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2025 ஆம் ஆண்டிற்குள் தேசிய  கம்ப்யூட் திறனை 30% அதிகரிக்க சீனா திட்டம்

    2025 ஆம் ஆண்டிற்குள் தேசிய  கம்ப்யூட் திறனை 30% அதிகரிக்க சீனா திட்டம்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 08, 2024
    06:03 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனா அதன் தேசிய கம்ப்யூட் திறனை இந்த ஆண்டு மட்டும் 30 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது.

    இது குறித்த விவரங்கள் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதார மாநாடு 2024 இல் வெளியிடப்பட்டன.

    அதில் கலந்து கொண்ட சீனா அகாடமி ஆஃப் இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் டெக்னாலஜியின் பிரதிநிதி வாங் சியாலி, சீனாவில் 8.1 மில்லியனுக்கும் அதிகமான டேட்டாசென்டர் ரேக்குகள் செயல்பாட்டில் இருப்பதாகவும் அவை 230 எக்ஸாஃப்ளோப்ஸின் ஒருங்கிணைந்த செயலாக்க சக்தியுடன் செய்லபடுவதாகவும் கூறினார்.

    2025ஆம் ஆண்டுக்குள் 300 எக்ஸாஃப்ளோப்ஸை அடைய வேண்டும் என்பது சீனாவின் கொள்கையாகும். அதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    சீனா 

    இந்த வளர்ச்சிக்கு டெஸ்லாவும் ரூ காரணம் என தகவல் 

    இந்நிலையில், வரும் மாதங்களில் சீனா தனது தேசிய கம்ப்யூட் அமைப்பில் மேலும் 70 எக்ஸாஃப்ளோப்ஸை சேர்க்க உள்ளது. ஆனால், அதை எவ்வாறு சீனா சேர்க்க திட்டமிட்டுள்ளது என்பது பற்றி விவாதிக்கப்படவில்லை.

    சீனாவில் 2022ஆம் ஆண்டில் 180 எக்ஸாஃப்ளோப்ஸ் இருந்ததாகவும், அது தற்போது 197 ஆக உயர்ந்துள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    இந்த வளர்ச்சியில் டெஸ்லா நிறுவனத்திற்கு பங்கு உள்ளது என்று இன்னொரு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    "ஷாங்காய் பைலட் தடையற்ற வர்த்தக மண்டலத்தில் உள்ள பல அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் சமீபத்தில் கார்ப்பரேட் பயன்பாட்டிற்காக டெஸ்லா மாடல் Y வாகனங்களை வாங்கியுள்ளன" என்று அந்த ஊடகம் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    சீனா

    2வது ஆண்டாக மக்கள் தொகை வீழ்ச்சி: பிறப்பு விகிதத்தை அதிகரிக்க போராடும் சீனா உலகம்
    100% உயிரை கொல்லும் புதிய கொரோனா வகையை உருவாக்கி வரும் சீனா கொரோனா
    தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் புதையுண்டனர் நிலச்சரிவு
    மோசமடையும் இந்தியா-மாலத்தீவு உறவுகள்: சீன உளவுக் கப்பலை வரவேற்க தயாரானது மாலத்தீவு மாலத்தீவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025