NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / AI உருவாக்கிய ஆனந்த் மஹிந்திராவின் புகைப்படம்.. ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா!
    அடுத்த செய்திக் கட்டுரை
    AI உருவாக்கிய ஆனந்த் மஹிந்திராவின் புகைப்படம்.. ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா!
    AI உருவாக்கிய ஆனந்த் மஹிந்திராவின் புகைப்படம்

    AI உருவாக்கிய ஆனந்த் மஹிந்திராவின் புகைப்படம்.. ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 15, 2023
    05:15 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த வருடத் தொடக்கத்தில் இருந்தே அதிக கவனம் பெற்றுவரும் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு தான்.

    டெக்ஸ்ட்டை உருவாக்கும் கொண்ட சாட்ஜிபிடி, பார்டு AI போன்ற கருவிகளாக இருந்தாலும் சரி, புகைப்படங்களைக் உருவாக்கும் டால்.இ, மிட்ஜர்னி போன்ற AI கருவிகளாக இருந்தாலும் சரி, அவை இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதோடு புதிய விவாதத்தையும் எழுப்பியிருக்கின்றன.

    இணையத்தில் பகிரப்படும் புகைப்படங்களை இனி என்னால் நாம் நம்பலாமா?

    இந்த விவாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் புதிய ட்வீட் ஒன்றையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா.

    பிரபல செய்தி வலைத்தளத்தில் ஆனந்த மஹிந்திரா இந்தியத் தெருக்கிளில் ஹோலி கொண்டாடுவது போலான புகைப்படம் ஒன்று உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.

    செயற்கை நுண்ணறிவு

    ஆனந்த் மஹிந்திராவின் ஹோலி புகைப்படம்: 

    அந்தப் புகைப்படத்தை தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அவர், 'இந்தப் புகைப்படத்தை உருவாக்கியவரிடம் நான் செல்ல விரும்பும் இடங்களுக்கு நான் சென்றது போலான புகைப்படங்களைப் உருவாக்கச் சொல்லி கேட்க வேண்டும்', என அந்தப் புகைப்படம் குறித்த தன்னுடைய கருத்தைப் பதிவிட்டிருக்கிறார் அவர்.

    'போலியான புகைப்படங்களை AI தொழில்நுட்பங்கள் எவ்வளவு நம்பகத்தன்மையுடன் உருவாக்கியிருக்கின்றன' என எச்சரிக்கும் தொனியிலும் கருத்தப் பதிவிட்டிருக்கும் அவர், 'எதிர்காலம் பயத்தை ஏற்படுத்துகிறது' என தன் குறிப்பிட்டிருக்கிறார்.

    சில மாதங்களுக்கு முன் போப் பிரான்சிஸ் மற்றும் ஒபாமா ஆகியோருடைய AI-யால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்தன. அவை உண்மையா போலியா எனக் கண்டறிய முடியாத வகையில் இணைய வாசிகளை குழப்பத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Well this AI artist has done a hilarious take on ‘my’ holi celebrations. I guess I should ask him to create ‘memories’ of my trips to ALL locations on my bucket list. At least I would have been there, done that, virtually! (P.S. This has only reminded me of how AI can so easily… https://t.co/Q9nCKwsm9z pic.twitter.com/jNZ80XObrE

    — anand mahindra (@anandmahindra) June 14, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    செயற்கை நுண்ணறிவு

    IBM ஊழியர்களுக்கு CEO கொடுத்த அதிர்ச்சி தகவல் - 7800 பேரின் வேலையை பறிக்கும் AI!  ஆட்குறைப்பு
    AI-யால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.. உலக பொருளாதார மன்றம் ஆய்வு!  உலகம்
    AI-க்களால் உருவாகும் ஆபத்து.. எச்சரிக்கிறார் AI தொழில்நுட்பத்தின் தந்தை! சாட்ஜிபிடி
    தங்கள் ஊழியர்கள் AI கருவிகளைப் பயன்படுத்த தடை விதித்தது சாம்சங்!  சாம்சங்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025