NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / கொல்கத்தாவில் சுற்றுலாவாசிகளை கவரும் டாப் 5 ஜமீன்தார் மாளிகைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொல்கத்தாவில் சுற்றுலாவாசிகளை கவரும் டாப் 5  ஜமீன்தார் மாளிகைகள்
    சுற்றுலாவாசிகளை கவரும் ஜமீன் மாளிகைகள்

    கொல்கத்தாவில் சுற்றுலாவாசிகளை கவரும் டாப் 5 ஜமீன்தார் மாளிகைகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 30, 2023
    06:23 pm

    செய்தி முன்னோட்டம்

    கொல்கத்தா நகரம், சுற்றுலாவாசிகளின் விருப்ப பட்டியலில் எப்போதும் இடம் பெற்றிருக்கும். அதற்கு காரணம், பிரிட்டிஷ் காலத்திய இந்த தலை நகரில், இன்றும் பல ராஜ்பரிகள்(ஆடம்பர மாளிகைகள்) உள்ளன. அவற்றில் டாப் 5 பற்றி இங்கே காண்போம்:

    ஷோபாபஜார் ராஜ்பரி: வடக்கு கொல்கத்தாவில் அமைந்துள்ள ஷோபாபஜார் ராஜ்பரி, சுதனுதி கிராமத்தின் ஆட்சியாளரான மகாராஜா நபகிருஷ்ண தேப் என்பவரால் கட்டப்பட்டது.

    1757-ஆம் ஆண்டு முதல், இங்கே விசேஷமான துர்கா பூஜையையும் கொண்டாடுகிறது.

    ஜோராசங்கோ தாகூர்பாரி: இது, இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் மாளிகையாகும்.

    கொல்கத்தாவின் ரவீந்திர சரணியில் அமைந்துள்ள இந்த மாளிகையில், ஆங்கிலேயர் காலத்தில், பல நாடக அமர்வுகள், நடனங்கள் மற்றும் விருந்துகள் நடைபெற்றது எனக்குறிப்புகள் கூறுகின்றன.

    கொல்கத்தா

    200 ஆண்டுகள் பழமையான அரண்மனை

    இட்டாச்சுனா ராஜ்பரி: கொல்கத்தாவில் இருந்து இரண்டரை மணிநேரத்தில் அமைந்துள்ள இட்டாச்சுனா ராஜ்பரி, நன்கு பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய அரண்மனையாகும். பார்கி டாங்கா என்றும் அழைக்கப்படும் இந்த ராஜ்பரி, பார்கிகளில் இருந்த 'குண்டு' எனப்படும் குடும்பத்தால் கட்டப்பட்டது.

    200 ஆண்டுகள் பழமையான இந்த அரண்மனையில் பழங்கால கலசங்கள், ஐந்து முற்றங்கள், பழைய நூல்கள் மற்றும் அழகான மண் குடிசைகள் உள்ளன.

    பாசுபதி: பாக்பஜார் பகுதியில் அமைந்துள்ள பாசுபதி, ஜமீன்தார்களான பசுபதி பாசு மற்றும் நந்தலால் ஆகியோரால், 1879ல் கட்டப்பட்டது. 13ஆம் நூற்றாண்டின் ஹொய்சாலா கட்டுமான பாணியில் கட்டப்பட்டுள்ளது.

    ராஜ்பரி பவாலி: தெற்கு 24 பர்கானாஸ் பகுதியில் அமைந்துள்ள ராஜ்பரி பாவாலி, 250 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதுடன், அதன் அற்புதமான கட்டிடக்கலைக்காக பெயர்போனது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025