NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இந்தியாவை தாக்கும் அபாயம்: அமெரிக்கா புற்றுநோயியல் நிபுணர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இந்தியாவை தாக்கும் அபாயம்: அமெரிக்கா புற்றுநோயியல் நிபுணர்
    புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இந்தியாவை தாக்கும் என்று அமெரிக்காவின் புற்றுநோயியல் நிபுணர் எச்சரித்துள்ளார்.

    புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இந்தியாவை தாக்கும் அபாயம்: அமெரிக்கா புற்றுநோயியல் நிபுணர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 19, 2023
    05:38 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகமயமாக்கல், வளர்ந்து வரும் பொருளாதாரம், வயதான மக்கள் தொகை மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை, போன்றவற்றால் புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்களின் தாக்கத்தை, இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என்று, அமெரிக்காவின் முன்னணி புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜேம் ஆபிரகாம் எச்சரித்துள்ளார்.

    சுகாதார பேரழிவுகளைத் தடுக்க, தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவ நுட்பங்களை இந்தியா முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    புற்றுநோய் தடுப்பு, சிகிச்சைக்கான தடுப்பூசிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் விரிவாக்கம், மற்றும் திரவ பயாப்ஸி மூலம் புற்றுநோயைக் கண்டறிதல் போன்றவை, இந்த நூற்றாண்டில் புற்றுநோய் சிகிச்சையை மாற்றியமைக்க போகும் வழிகளாக கண்டறியப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

    மருத்துவம்

    டெலிஹெல்த்தில் இந்தியாவின் முன்னேற்றம்

    இதோடு, மரபணு விவரக்குறிப்பின் பயன்பாடு, மரபணு எடிட்டிங், நோயெதிர்ப்பு சிகிச்சைகள் மற்றும் CAR T செல் சிகிச்சைகள் ஆகியவையும், புற்றுநோய்க்கு எதிராக போராட உதவும் தொழில்நுட்பங்கள், எனக்கூறுகிறார்.

    இந்தியாவில் உள்ள மருத்துவ முன்னேற்றத்தை குறித்து பேசும் போது, "டிஜிட்டல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டெலிஹெல்த் ஆகியவை, நோயாளிகளுக்கும், நிபுணர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும். இது ஒரு நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும், நிபுணர்களின் கவனிப்பு கிடைப்பதை மேம்படுத்தும்."

    "ஆனால், இந்த தொழில்நுட்பங்களை, புற்றுநோய் சிகிச்சைக்காக, எவ்வாறு மலிவு விலையில் மற்றும் மில்லியன் கணக்கான மக்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவது, என்பது இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக இருக்கும்", என்று டாக்டர் ஆபிரகாம் குறிப்பிடுகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மருத்துவ ஆராய்ச்சி
    ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியம்
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    மருத்துவ ஆராய்ச்சி

    சித்தமருத்துவர் ஷர்மிகா மீது புகார்-இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டிஸ் சமூக வலைத்தளம்
    சோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் உடல் நலம்
    பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள் குழந்தை பராமரிப்பு

    ஆரோக்கியம்

    இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி வெதர்மேன்
    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை வைரஸ்
    குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் கிடைக்கும் பலன்கள் மன ஆரோக்கியம்
    குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா? தைராய்டு

    உடல் ஆரோக்கியம்

    மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா? ஆரோக்கியம்
    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி இந்தியா
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சருமத்துக்கு என்ன நன்மைகளை எல்லாம் தருகிறது சரும பராமரிப்பு
    மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை - முதியோர்களுக்கு எவ்வளவு பயனளிக்கிறது? முதியோர் பராமரிப்பு

    இந்தியா

    தேசிய ஸ்டார்ட்அப் தினம்: ஸ்டார்ட்அப் துறையில் புதிய முயற்சிகள் ஊக்குவிப்பு நரேந்திர மோடி
    25 ஆண்டு காலம் நிறைவடைந்த டாடா இண்டிகா: ரத்தன் டாடாவின் மகிழ்ச்சி பதிவு! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! தமிழ்நாடு
    புதிதாக வரும் வாட்ஸ் அப் பிளாக் ஷார்ட்கட் - எப்படி செயல்படும்? வாட்ஸ்அப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025