NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம்
    சர்வதேச மனித உரிமைகள் தினம்

    மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம்

    எழுதியவர் Saranya Shankar
    Dec 11, 2022
    08:59 pm

    செய்தி முன்னோட்டம்

    மனித உரிமைகள் தினமான இன்று, அதன் வரலாற்றையும், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக அமையட்டும்.

    'மனித உரிமைகள் தினம்' ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-10 அன்று கொண்டாடப்படுகிறது. - 1948-ம் ஆண்டு, உலக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை (UDHR) ஏற்றுக்கொண்ட தினத்தையே நாம் 'மனித உரிமைகள் தினமாக' கொண்டாடுகிறோம்.

    இனம், நிறம், மதம், பாலினம், மொழி, அரசியல் அல்லது பிற கருத்து, தேசிய அல்லது சமூக தோற்றம், சொத்து, பிறப்பு, பிற நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் - UDHR உருவாக்கப்பட்ட ஒரு ஆவணமாகும்.

    மனிதனாக அனைவருக்கும் உரிமையுள்ள பிரிக்க முடியாத உரிமைகளை அறிவிக்கிறது. 500 க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. உலகிலேயே அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணமாகும்.

    மனித உரிமைகள்

    மனித உரிமைகள் தினத்தின் முக்கியத்துவமும் நம் கடமையும்

    மனித உரிமைகள் தினமான இந்நாளின் கருப்பொருள் என்பது அனைவருக்கும் சமத்துவம், நியாயம், சுதந்திரம் மற்றும் மனித கண்ணியத்தைப் பாதுகாப்பதில் நம்பிக்கை வைப்பதாகும்.

    இனம், நிறம், மதம், பாலினம், மொழி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு நபருக்கும் அவரவரின் உரிமைகள் இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் பாதிப்பின் விளைவே மனித உரிமைகள் நாள் கொண்டாட ஒரு காரணம் என்று கூட சொல்லலாம்.

    கண்ணியம், சுதந்திரம் மற்றும் நீதி மற்றும் ஆரோக்கியம் அனைத்து மக்களுக்கும் ஒரு அடிப்படை மனித உரிமை என்று வலியுறுத்தி மக்களுக்கு உதவுவதே இதன் குறிக்கோள் ஆகும்.

    இந்நாளில் நாமும் ஓர் மனிதனாய் நமது உரிமைகளுக்காகவும் மற்றவர்களின் உரிமைகளுக்காகவும் நாம் நிற்க வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா
    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு

    இந்தியா

    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025