NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / செடிகளில் இலைகள் வதங்கி, சுருண்டு கொள்வதன் காரணங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    செடிகளில் இலைகள் வதங்கி, சுருண்டு கொள்வதன் காரணங்கள்
    உங்கள் தாவரங்களில் இலைகள் சுருங்கி, சுருண்டுபோவதன் பொதுவான காரணங்கள்

    செடிகளில் இலைகள் வதங்கி, சுருண்டு கொள்வதன் காரணங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 16, 2023
    06:13 pm

    செய்தி முன்னோட்டம்

    நமது சுற்றுசூழலில், பல்வேறு வண்ணங்களில், தனித்துவமான வடிவங்களில் பசுமையான இலைகளுடன் வளரும் செடிகளையும் மரங்களையும் பார்ப்பது எப்போதுமே மனதிற்கு பரவசத்தைத் தரும்.

    ஆனால் உங்கள் செடிகளின் இலைகள் வதங்கி, சுருண்டு கிடப்பதற்கு காரணம் வெயில் மட்டுமல்ல, வேறு பல காரணங்களும் இருக்கக்கூடும். உங்கள் தாவரங்களின் இலைகள் சுருண்டு வருவதற்கு சில சாத்தியமான காரணங்கள்:

    பூச்சிகள்: அஃபிட்ஸ் மற்றும் வெள்ளை ஈக்கள் போன்ற பூச்சிகள், இலைகளை சிதைத்து சுருட்டுவதன் மூலம், உங்கள் செடிகளுக்கு அழிவை ஏற்படுத்தும். இவை இரண்டும் பொதுவாக இலைகளின் அடிப்பகுதி அல்லது நுனிகளில் காணப்படும். அஃபிட்ஸ்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்றாலும், வெள்ளை ஈக்கள் அவற்றின் ஒளிஊடுருவக்கூடிய தன்மையால், கண்டறிவது கடினமாக இருக்கும். பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி, செடிகளை பாதுகாக்கலாம்.

    card 2

    செடிகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்

    அதிகப்படியான நீர்ப்பாசனம்: உங்கள் தாவரங்களுக்கு அதிக நீர்ப்பாசனம் செய்வது, அவற்றை பாதிக்கும். இதன் விளைவாக வேர் அழுகல் ஏற்படலாம், தொடர்ந்து உங்கள் இலைகளும் சுருண்டுவிடும். அதனால், நீர்ப்பாசனம் செய்யும் போது சரியான அளவை கடைபிடிக்கவும்.

    அதிக வெப்பம்: தாவரங்கள் வளர்வதற்கு சூர்ய ஒளியும், வெயிலும் அவசியம் தான். ஆனால் அதிக வெப்பம், தீங்கு விளைவிக்கும். வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​தன் நீர் சத்தை பாதுகாக்க, செடிகளின் இலைகள் தானாகவே மூடிக்கொள்ளும்.

    நைட்ரஜன் குறைபாடு: நைட்ரஜன், குளோரோபிலின் ஒரு முக்கிய மூலப்பொருள் ஆகும். இது தாவரங்களை சூரிய ஒளியை உணவாக மாற்ற உதவுகிறது. உங்கள் தாவரத்தின் இலைகள் ஆரோக்கியமற்றதாகத் தோன்றினால், அது நைட்ரஜன் பற்றாக்குறையைக் குறிக்கலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுற்றுச்சூழல்
    சுற்றுச்சூழல் பாதிப்புகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சுற்றுச்சூழல்

    கிரேட்டா துன்பெர்கின் பதிவால் கைதானார் பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் - 9 மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டவர் உலக செய்திகள்
    நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஈக்கோ ஃபிரெண்ட்லி பர்னிச்சர் உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்! உடல் நலம்
    9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு ஆட்டோமொபைல்
    ஸ்டார்ட்-அப் துறையில் 3வது இடத்தில் இந்தியா - என்னென்ன முன்னேற்றங்கள்? தொழில்நுட்பம்

    சுற்றுச்சூழல் பாதிப்புகள்

    வாழ்வாதாரம் வேண்டி நிற்கும் காடுகள் உலக செய்திகள்
    எர்த் ஹவர் என்றால் என்ன? மற்றும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் அறிந்துகொள்ளுங்கள் சுற்றுச்சூழல்
    அடுத்த தலைமுறையினருக்காக, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம்! சுற்றுச்சூழல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025