NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீண்டும் அபாய கட்டத்தினை அடைந்த யமுனை நதி நீர்மட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் அபாய கட்டத்தினை அடைந்த யமுனை நதி நீர்மட்டம் 
    மீண்டும் அபாய கட்டத்தினை அடைந்த யமுனை நதி நீர்மட்டம்

    மீண்டும் அபாய கட்டத்தினை அடைந்த யமுனை நதி நீர்மட்டம் 

    எழுதியவர் Nivetha P
    Aug 16, 2023
    01:08 pm

    செய்தி முன்னோட்டம்

    யமுனை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, புது டெல்லி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அபாய கட்டத்தினை எட்டியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    நேற்று(ஆகஸ்ட்.,15) மாலை 6 மணி நிலவரப்படி, யமுனை நதியின் நீர்மட்டம் 205.39 மீட்டராக அதிகரித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இந்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் புதுடெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வழிந்தோடுகிறது என்றும் கூறப்படுகிறது.

    அங்கு அமைந்துள்ள ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நதி 

    குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம்

    இதனால் தலைநகர் டெல்லியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    கடந்த ஜூலை மாதம் பெய்த தென் மேற்கு பருவ மழை காரணமாக யமுனை நதி நீர்மட்டம் வரலாறு காணாத அளவிற்கு 208.66 மீட்டரை எட்டியது.

    இதனால் இதன் நீர் பிடிப்பு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

    பல்வேறு பொருட்சேதங்களும், உயிர்சேதங்களும் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.

    அதன் பின்னர் சற்று இயல்பு நிலைக்கு திரும்பி, யமுனை ஆற்றின் நீர்மட்டம் குறைந்தது.

    இந்நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய துவங்கியதால் இதன் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

    கடந்த 1978 செப்டம்பர் மாதத்தில் 207.49 என்னும் அளவே இதுவரை அதிகப்பட்ச உயரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    கனமழை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    டெல்லி

    டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    லடாக் கனமழை எதிரொலி - 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது  லடாக்
    'பிரிஜ் பூஷனை தண்டிக்க தேவையான ஆதாரங்கள் இருக்கிறது': டெல்லி காவல்துறை  பிரிஜ் பூஷன் சரண் சிங்

    கனமழை

    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை மாவட்ட செய்திகள்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை இந்தியா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025