NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு 2022ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது
    அடுத்த செய்திக் கட்டுரை
    எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு 2022ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது
    எழுத்தாளர் சாரு நிவேதிதா

    எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு 2022ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது

    எழுதியவர் Nivetha P
    Dec 20, 2022
    03:02 pm

    செய்தி முன்னோட்டம்

    எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் மற்றும் அவரது நண்பர்களால் உருவாக்கப்பட்டது விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பு ஆகும்.

    இந்த அமைப்பானது வருடா வருடம் சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கான விருதினை வழங்குவது வழக்கம்.

    அதன்படி இந்த வருடம் எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு 2022ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதினை வழங்கி, இந்த அமைப்பு அவரை பெருமைப்படுத்தியுள்ளது.

    13 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த அமைப்பு விருது வழங்கி வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த விருது வழங்கும் விழா மாபெரும் விழா கொண்டாடப்பட்டது.

    பாராட்டுரை நடத்திய கவிஞர்கள்

    கோயம்பத்தூரில் நடந்த விருது வழங்கும் விழா

    கோயம்பத்தூரில் நடந்த இந்த மாபெரும் விழாவில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வளர்ந்து வரும் மற்றும் அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர்களுடனும், கவிஞர்களுடனும் உரையாடலுக்கான அமர்வுகள் நடத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து கவிஞர், எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளருமான மாமாங் தாய், கவிஞர் போகன் ஷங்கர், எழுத்தாளர் ஆர்.காளிபிரசாத், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் இந்தாண்டிற்கான விருது பெற்றோரை பாராட்டி உரையாற்றினர்.

    இந்த விருதில் 2 லட்சம் பணம், ஒரு வடிவமைக்கப்பட்ட விருது மற்றும் பாராட்டுப் பாத்திரம் முதலியவை பரிசாக கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் சென்னை
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025