NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி
    காங்கிரஸ் கட்சியைப் போலல்லாமல், பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது: மோடி

    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி

    எழுதியவர் Sindhuja SM
    Feb 09, 2023
    06:30 pm

    செய்தி முன்னோட்டம்

    மக்களவையில் எதிர்க்கட்சிகளை சரமாரியாக நேற்று சாடியதை அடுத்து, பிரதமர் மோடி இன்று(பிப் 9) மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்தார்.

    காந்தி(ராகுல் காந்தி) குடும்பத்தை கிண்டல் செய்த பிரதமர், நேரு குடும்பப்பெயருக்கு ஏன் பயப்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதில் என்ன அவமானம் இருக்கிறது என்றும் கேட்டார்.

    அதானி பிரச்னையை பேச வலியுறுத்தும் எதிர்க்கட்சிகளின் கோஷங்களோடு பிரதமரின் உரை இன்று ஆரம்பமானது.

    சமீபத்தில், மோடி மற்றும் அதானி பற்றி ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார்.

    அப்போது, பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அதானியின் சொத்து மதிப்பு $8 பில்லியனில் இருந்து $140 பில்லியனாக அதிகரித்துள்ளது என்று கூறிய ராகுல்காந்தி, விதிகளை மீறி அதானிக்கு சாதகமாக மோடி செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

    நாடாளுமன்றம்

    பாஜக பணி கலாச்சாரத்தை மாற்றியமைத்தது: பிரதமர்

    2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று கூறிய பிரதமர், நாடு எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் ஒருபோதும் தீர்வைக் காணவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    ஆளும் பாஜகவைப் பாராட்டிய அவர், காங்கிரஸ் கட்சியைப் போலல்லாமல், பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் பாஜக கவனம் செலுத்துவதாகக் கூறினார்.

    ஒரு நாளிதழ் செய்தியை மேற்கோள் காட்டிய மோடி, காங்கிரஸ் ஆட்சியில் 600க்கும் மேற்பட்ட அரசுத் திட்டங்களுக்கு காந்தி-நேரு குடும்பத்தின் பெயர் சூட்டப்பட்டதாக கூறினார்.

    எதிர்க்கட்சிகள் அறிவியலுக்கு எதிரானது என்றும், அவர்களின் முன்னுரிமை அரசியலே தவிர, வளர்ச்சி அல்ல என்றும் கூறிய அவர், தனது அரசாங்கம் தொழில்நுட்பத்தின் சக்தியுடன் இந்தியாவின் பணி கலாச்சாரத்தை மாற்றியமைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நாடாளுமன்றம்
    மோடி
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    இது அதானியின் பிரச்சனை, இந்தியாவுக்கு இல்லை - மார்க் மோபியஸ் நம்பிக்கை! தொழில்நுட்பம்
    துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய இந்தியா எடுத்த நடவடிக்கைகள் உலகம்
    தமிழ்நாடு, நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்த பெண் வருகை - இந்து முன்னணி வலியுறுத்தல் தமிழ்நாடு
    சரிவிலிருந்து மீண்ட அதானி குழுமம் - 20 சதவீதம் உயர்வு! தொழில்நுட்பம்

    நாடாளுமன்றம்

    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி

    மோடி

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    நேபாளத்தின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து! இந்தியா
    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? இந்தியா
    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உயிரிழந்தார்! இந்தியா

    நரேந்திர மோடி

    தேசிய ஸ்டார்ட்அப் தினம்: ஸ்டார்ட்அப் துறையில் புதிய முயற்சிகள் ஊக்குவிப்பு இந்தியா
    பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது மோடி
    பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள் மோடி
    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025