NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம்
    திருப்பதி ஏழுமலையான் கோயில்

    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம்

    எழுதியவர் Nivetha P
    Dec 31, 2022
    06:24 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் பிரசித்தி பெற்றது.

    இந்த கோயிலில் அமைந்துள்ள தங்கக் கோபுரத்திற்கு பொன் முலாம் பூசப்பட்ட புதிய தகடுகளை மாற்றும் பணி நடைபெறவுள்ளது.

    இந்த பணி நிறைவடைய 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறப்பட்ட நிலையில், அந்த பணிகள் முடியும் வரை ஏழுமலையான் கோயில் கருவறை மூடப்பட்டிருக்கும் என்று சில ஊடகங்களில் செய்திகள் பரவியது.

    இதற்கு கடுமையான எதிர்ப்பினை திருப்பதி தேவஸ்தான ஏழுமலையான் கோயில் தலைமை அர்ச்சகர்களில் ஒருவரான வேணுகோபால் தீட்சதுலு தெரிவித்து, இது குறித்த விளக்கத்தினை ஓர் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர், "கோபுரத்திற்கு புதிதாக தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளை மாற்றும் பொழுது பாலாலயம் செய்யப்படும்" என்றும்,

    உற்சவருக்கு செய்யும் கட்டண சேவைகளில் மாற்றம் எதுவும் இருக்காது

    வேறு ஒரு மூலவரை ஏற்பாடு செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என்று தகவல்

    அப்போது வேறு ஒரு மூலவரை ஏற்பாடும் செய்யும் பணிகள் நடக்கும். முன்னதாக 1957-58ம் ஆண்டில் புதிய தங்க தகடுகள் பொருத்தப்பட்ட பொழுதும், 2018ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்ட பொழுதும் இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், "அதே போல் இப்பொழுதும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தற்போது இருக்கும் மூலவரையும், பாலாலயம் செய்யப்பட்டு புதிதாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ள மூலவரையும் கண்டு வழிபடலாம்.

    எனினும், மூலவருக்கு நடக்கும் கட்டண சேவைகள் அனைத்தும் ஏகாந்தமாக நடைபெறும்.

    அதே நேரத்தில் உற்சவருக்கு நடத்தும் கல்யாண உற்சவம், கட்டண பிரமோற்சவம் ஆகியவைகளுக்கான கட்டண சேவைகளில் மாற்றம் ஏதும் இல்லை" என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா

    இந்தியா

    இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்! சீனா
    "இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா! இந்தியா-சீனா மோதல்
    மார்ச் 2023 இறுதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், உங்கள் பான் கார்டு செயலிழந்துவிடும்: வருமானவரித் துறை பயனர் பாதுகாப்பு
    7500 ஏக்கரில் கஞ்சா சாகுபடி-ரூ.250 கோடி மதிப்பிலான கஞ்சா தீயிட்டு எரிக்கப்பட்டது வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025