யூனியன் பட்ஜெட் 2025 - 2026: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்
செய்தி முன்னோட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது தொடர்ச்சியாக எட்டாவது யூனியன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து புது வரலாற்றை எழுதியுள்ளார்.
இது இந்திய வரலாற்றில் அவரது முன்னோடிகளில் எவராலும் நடத்தப்படாத சாதனையாகும்.
2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், மோடி 3.0 அரசாங்கத்தின் கீழ் முதல், அவரது முதல் பட்ஜெட் அறிக்கையாகும்.
பட்ஜெட் தாக்களுக்கு மத்தியில், பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சனிக்கிழமை தொடக்க வர்த்தகத்தில் ஏற்றம் கண்டன.
தொடக்க வர்த்தகத்தில் 30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 136.44 புள்ளிகள் உயர்ந்து 77,637.01 ஆக இருந்தது. என்எஸ்இ நிஃப்டி 20.2 புள்ளிகள் உயர்ந்து 23,528.60 ஆக இருந்தது.
ட்விட்டர் அஞ்சல்
பட்ஜெட் உரையை வாசிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
#WATCH via ANI Multimedia | Union Budget 2025 LIVE: FM Nirmala Sitharaman speech | PM Modi | Union Budget 2025-26 I Budget sessionhttps://t.co/aMDuWdhnXm
— ANI (@ANI) February 1, 2025