NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்கள் முக்கிய அமெரிக்க அமைச்சர்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்கள் முக்கிய அமெரிக்க அமைச்சர்கள் 
    திறந்த இந்தோ-பசிபிக் கொள்கையை முன்னெடுத்து செல்வதற்கு இந்த சந்திப்பு பெரிதாக உதவும்

    நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்கள் முக்கிய அமெரிக்க அமைச்சர்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 08, 2023
    03:09 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐந்தாவது இந்திய-அமெரிக்க 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வர உள்ளனர்.

    இந்த ஆண்டு கூட்டத்தில் இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையேயான உறவுகளில் முன்னேற்றம் குறித்த உயர்மட்ட மதிப்பாய்வு நடைபெறும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    "இந்த ஆண்டு ஜூன், செப்டம்பர் மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ஜோ பைடன் ஆகியோர் இந்திய-அமெரிக்க கூட்டாண்மையின் எதிர்காலம் குறித்து விவாதித்ததை அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் முன்னெடுத்து செல்வார்கள்" என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    டியூல்

    எல்லோருக்கும் சொந்தமான இந்தோ-பசிபிக் பகுதி குறித்து விவாதிக்கப்படும் 

    2+2 உரையாடலைத் தவிர, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் அந்தந்த அமெரிக்க அமைச்சர்களுடன் இருதரப்பு அளவிலான பேச்சுவார்தையையும் நடத்துவார்கள்.

    இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கும், திறந்த இந்தோ-பசிபிக் கொள்கையை முன்னெடுத்து செல்வதற்கும் இந்த சந்திப்பு பெரிதாக உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தோ-பசிபிக் என்பது இந்தியப் பெருங்கடல், தென் சீனக் கடல் உட்பட மேற்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலை உள்ளடக்கிய ஒரு புவியியல் பகுதியாகும்.

    இந்த பகுதியில் சீனாவின் இராணுவ தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகரித்து வருவதால், இந்த பகுதியை எல்லோருக்கும் சொந்தமான திறந்த இந்தோ-பசிபிக் பகுதியாக மாற்ற வேண்டும் என்று பல சக்திவாய்ந்த நாடுகள் விவாதித்து வருகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அமெரிக்கா
    வெளியுறவுத்துறை
    பாதுகாப்பு துறை

    சமீபத்திய

    வாட்ஸ்அப் பயனர்களுக்கு கூடுதல் அம்சங்கள்; ஸ்டேட்டஸ் அப்டேட்டில் புதிய அம்சங்கள் சேர்ப்பு வாட்ஸ்அப்
    தக் லைஃப் புரமோஷனுக்கு மத்தியில் நடிகர் விஜயின் அரசியல் கட்சி குறித்து பேசிய கமல்ஹாசன் கமல்ஹாசன்
    உடல் தகுதி உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் ஏன்? விளக்கும் நிபுணர்கள் மாரடைப்பு
    இந்தியாவில் 2025 மாடல் ஆஸ்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது எம்ஜி மோட்டார் எம்ஜி மோட்டார்

    இந்தியா

    உலகின் சிறந்த இனிப்பு வகைகளின் பட்டியல் வெளியீடு- 31வது இடத்தினை பிடித்த ரசமலாய் உலகம்
    இரவு 7 மணிக்கு மேல் உண்ண கூடாத 5 உணவு வகைகள் உணவு குறிப்புகள்
    ஆஸ்கர் அகாடமியில் நடிகர்கள் கிளையில் ராம்சரணுக்கு இடம் தெலுங்கு திரையுலகம்
    இந்தியாவில் புதிய கார்களை அறிமுகம் செய்தது மெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடீஸ்-பென்ஸ்

    அமெரிக்கா

    இந்திய-சீன எல்லை அருகே இராணுவ வசதியை அதிகரிக்கும் சீனா சீனா
    இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு: இந்திய சுதந்திர போராட்ட முறையை பாராட்டி பேசிய சவுதி இளவரசர் ஹமாஸ்
    தென்சீன கடலில் பிலிப்பைன்ஸ் கப்பலை மோதிய சீன கடற்படை கப்பல் பிலிப்பைன்ஸ்
    ஈரான்: மாஷா அமினியின் மரணம் குறித்து செய்தி சேகரித்த இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு சிறை ஈரான்

    வெளியுறவுத்துறை

    சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள் இந்தியா
    காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இடையிலான ட்விட்டர் சண்டை இந்தியா
    சூடனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை  இந்தியா
    இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா

    பாதுகாப்பு துறை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இந்தியா
    நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மும்பை
    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025