NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின்
    இந்தியா

    இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின்

    இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின்
    எழுதியவர் Sindhuja SM
    Mar 10, 2023, 01:18 pm 1 நிமிட வாசிப்பு
    இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின்
    அக்டோபர் 19, 2020 அன்று மாலை, ஸ்ரீநகரில் இருந்த தி காஷ்மீர் டைம்ஸ் நிறுவனம் மூடப்பட்டது

    தி காஷ்மீர் டைம்ஸின் நிர்வாக ஆசிரியரான அனுராதா பாசின், தி நியூயார்க் டைம்ஸில் தனது கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதில் அவர், இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பறிபோய் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். அக்டோபர் 19, 2020 அன்று மாலை, ஸ்ரீநகரில் இருந்த தி காஷ்மீர் டைம்ஸ் நிறுவனம், அரசாங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் மூடப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை கேள்வி கேட்கும் துணிச்சலுக்கான தண்டனையாக தான் அந்த ரைட்டை பார்ப்பதாக அனுராதா கூறி இருக்கிறார். "நான் நிர்வாக ஆசிரியராக இருக்கும் செய்தித்தாள், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் 1954இல் எனது தந்தையால் நிறுவப்பட்டது." என்று அனுராதா கூறியுள்ளார்.

    அனுராதா பாசின் கட்டுரையில் கூறி இருப்பதாவது:

    பல தசாப்தங்களாக பல போர் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்கொண்ட போதும் சுதந்திரமான குரலாக எங்கள் பத்திரிகை இருந்து வருகிறது. ஆனால், பல தசாப்தங்களாக எவ்வளவோ பிரச்சனைகளை தாண்டி வந்த எங்கள் பத்திரிகையால் மோடியின் ஆட்சியை எதிர்கொள்ள முடியவில்லை. இந்திய முஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் மோடியின் இந்து-பேரினவாத இயக்கம், தங்களுக்கு சாதகமான செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்று இரும்பு கரம் கொண்டு பத்திரிகைகளை அடக்கி வருகிறது. ஜனவரியில், டிஜிட்டல் மீடியா வழிகாட்டுதல்களுக்கான வரைவு திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது அரசாங்கத்திற்கு பிடிக்காத எந்த உள்ளடக்கத்தையும் தடுக்க அனுமதிக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சீக்கிரமே இந்தியாவின் மற்ற பகுதிகளும் காஷ்மீரைப் போல மாறலாம். என்று கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    நரேந்திர மோடி
    மோடி
    பாஜக

    இந்தியா

    மகளை ஜெர்மனியில் இருந்து மீட்டு தரவேண்டும்: இந்திய தம்பதியின் வேண்டுகோள் உலகம்
    சுகன்யா சம்ரிதி யோஜனா 2023 திட்டம் - ரூ.250 முதலீட்டில் 65 லட்சம் பலன் சேமிப்பு திட்டங்கள்
    தங்கம் விலை அதிரடியாக உயர்வு - இன்றைய நாளின் விலை பட்டியல் தங்கம் வெள்ளி விலை
    CISF உயர்வு தினம் 2023: மார்ச் 12ஆம் தேதி கொண்டாட்டம் இந்தியா

    நரேந்திர மோடி

    இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை ஒன்றாக காண இருக்கும் இருநாட்டு பிரதமர்கள் இந்தியா
    5வது முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார் நெய்பியு ரியோ நாகாலாந்து
    கொன்ராட் சங்மா மீண்டும் மேகாலயா முதலமைச்சராக பதவியேற்றார் மேகாலயா
    வடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி பாஜக

    மோடி

    இந்தியாவின் முன்னேற்றம் குறித்து அதிக நம்பிக்கை உள்ளது: பில் கேட்ஸ் இந்தியா
    ஜி20 வெளியுறவுத்துறை கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப்பட்டது வெளியுறவுத்துறை
    உக்ரைன் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்: பிரதமர் மோடி ரஷ்யா
    பிரதமர் மோடியை சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இந்தியா

    பாஜக

    அதிமுக பாஜக இடையேயான கூட்டணி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக
    'பொட்டு ஏன் வைக்கவில்லை': மகளிர் தினத்தன்று பெண்ணிடம் கத்திய பாஜக எம்பி இந்தியா
    பாஜக ஐ.டி. பிரிவினர் கட்சியில் இருந்து மேலும் 13 நிர்வாகிகள் விலகல் - அதிமுகவில் இணைந்தனர் அதிமுக
    பாஜக அண்ணாமலையை விசாரிக்க இருக்கும் போலீஸ் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023