NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகை அறிவிப்பு  
    அடுத்த செய்திக் கட்டுரை
    புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகை அறிவிப்பு  
    ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகையை ரொக்கமாக விநியோகிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகை அறிவிப்பு  

    எழுதியவர் Sindhuja SM
    Dec 09, 2023
    04:38 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த வார தொடக்கத்தில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கிய மிக்ஜாம் புயலால், சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

    இந்நிலையில், புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத் தொகையை ரொக்கமாக விநியோகிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகை ரூ.4 இலட்சத்திலிருந்து, ரூ.5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சேதமடைந்த குடிசைகளுக்கான நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    டக்ஜ்வ்

    விவசாய நிலங்களுக்கான நிவாரணத் தொகை உயர்வு

    விவசாய நிலங்களுக்கான நிவாரணத் தொகை கீழுள்ளவாறு உயரழுத்தப்பட்டுள்ளது.

    நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கான நிவாரணத் தொகை ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,500இல் இருந்து ரூ. 17 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமடைந்திருந்தால், அவைகளுக்கு வழங்கப்பட இருந்த நிவாரணத் தொகை ஒரு ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ. 22,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கான நிவாரணத் தொகை ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,410 இல் இருந்து ரூ. 8,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மேற்கூறிய விவசாய பயிர் பாதிப்புகள் அனைத்தும் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு
    வெள்ளம்
    கனமழை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    மிக்ஜாம் புயலால் சென்னையில் 47 ஆண்டுகள் இல்லாத அளவு மழைப்பொழிவு புயல் எச்சரிக்கை
    மிக்ஜாம் புயல் : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிப்பு விடுமுறை
    பல்வேறு பல்கலைகழகங்களின் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு  அண்ணா பல்கலைக்கழகம்
    சென்னை செல்லும் ரயில்கள் ரத்து: உதவி எண்களை அறிவித்தது தெற்கு ரயில்வே  தெற்கு ரயில்வே

    தமிழ்நாடு

    வங்கக்கடலில் நாளை மறுதினம் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை  கனமழை
    'சென்னை பஸ்' செயலியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்  சென்னை
    இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் முழு உடல் மருத்துவ பரிசோதனை அவசியம் - ககன்தீப் சிங் பேடி ஆரோக்கியமான உணவுகள்
    வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 15.33 லட்சம் பேர் விண்ணப்பம் - சத்ய பிரதா சாகு தகவல்  தேர்தல் ஆணையம்

    வெள்ளம்

    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி
    யமுனை நீர்மட்டம் கடும் உயர்வு: டெல்லி முதல்வரின் வீடு வரை வெள்ளம்  டெல்லி
    டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு  டெல்லி

    கனமழை

    மேட்டுப்பாளையம்-உதகை சாலைகளில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு  பருவமழை
    கடும் மழையால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு; போக்குவரத்திற்கு தடை மதுரை
    கனமழை காரணமாக நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை  செங்கல்பட்டு
    கனமழை எதிரொலி - சென்னையில் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தகவல் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025