NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் கொடூரம்: 19 வயது பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கும்பல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் கொடூரம்: 19 வயது பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கும்பல்
    நாகலாந்து தலைநகர் கோஹிமாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மணிப்பூர் கொடூரம்: 19 வயது பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்த கும்பல்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 26, 2023
    01:59 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் கலவரத்தின் போது பெண்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட பல வன்கொடுமைகள் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், மணிப்பூரை சேர்ந்த ஒரு 19 வயது பழங்குடியின பெண் தனக்கு நடந்த வன்முறை குறித்து NDTV செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்திருக்கிறார்.

    மே 15ஆம் இரண்டாவது வாரம் ATMக்கு சென்றிருந்த தன்னை ஒரு ஆண்கள் கும்பல் கடத்தியதாக அவர் கூறியுள்ளார்.

    மேலும், ஒரு மலைப் பகுதிக்கு அவர்கள் தன்னை அழைத்துச் சென்றதாகவும், அங்கு மூன்று பேர் மாறி மாறி தன்னை பலாத்காரம் செய்ததாகவும் அந்த பழங்குடியின பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தவிர, தான் துப்பாக்கியால் தாக்கப்பட்டதாகவும், உணவு மற்றும் தண்ணீர் தனக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    பிணவ்வ்க்

    கோஹிமாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

    "என்னை நான்கு பேர் வெள்ளை நிற பொலேரோவில் அழைத்துச் சென்றனர். அவர்கள் என்னை அழைத்துச் செல்லும் போதே, ​​டிரைவரைத் தவிர, அங்கிருந்த மூன்று பேரும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்." என்று அவர் கூறியுள்ளார்.

    அதற்கு அடுத்த நாள் காலையில், அவர் அங்கிருந்த ஆண்களிடம் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    தப்பி ஓடிக்கொண்டிருந்த தனக்கு ஒரு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் உதவி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

    அதனை தொடர்ந்து, நாகலாந்து தலைநகர் கோஹிமாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து, ஜூலை 21 ஆம் தேதி தான் காவல்துறையில் புகார் அளிக்க முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    நாகாலாந்து
    பழங்குடியினர்

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  கலவரம்
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 9 பேர் பலி, 10 பேர் படுகாயம்  இந்தியா
    மணிப்பூர் கலவரம்: மத்திய அமைச்சரின் வீட்டிற்கு தீ வைத்த கும்பல் இந்தியா
    மணிப்பூர் கலவரம்: 3,000-4,000 வீடுகளை கட்ட திட்டமிட்டிருக்கும் மாநில அரசாங்கம்  இந்தியா

    நாகாலாந்து

    இந்தியாவின் வடமாநிலங்களான நாகலாந்து, திரிபுராவிலும் பாஜக கூட்டணி முன்னிலை பாஜக
    வடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி பாஜக
    5வது முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார் நெய்பியு ரியோ மோடி

    பழங்குடியினர்

    பழங்குடியின பெருவிழாவைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்லி
    மணிப்பூரில் நடந்த பழங்குடியின போராட்டத்தால் இணைய சேவைகள் முடக்கம்  இந்தியா
    மத்தியப் பிரதேசம்: பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது  மத்திய பிரதேசம்
    தன் மீது சிறுநீர் கழித்த "பாஜக உறுப்பினரை" விடுவிக்க கோரினார் பழங்குடியின தொழிலாளி   மத்திய பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025