NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
    "இந்தத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.": இந்தியா

    பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 31, 2023
    07:41 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் பெஷாவரில் நேற்று(ஜன 30) நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.

    இந்த குண்டுவெடிப்பில் இதுவரை, இறந்தவர்களின் எண்ணிக்கை 90ஆக உள்ளது, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

    MEA செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்விட்டரில், "நேற்று பெஷாவரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறது. பலரின் உயிரைப் பறித்த இந்தத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்." என்று தெரிவித்திருக்கிறார்.

    மசூதியின் முக்கிய மண்டபத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் தன்னைத் தானே வெடிக்கச் செய்து கொண்டதை அடுத்து இந்த குணவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

    பாகிஸ்தான்

    தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு

    தன் உடலில் வெடிகுண்டு வைத்திருந்த அவர், மசூதியில் தொழுகையின் போது முன் வரிசையில் இருந்ததாகவும், அவர் தன்னைத்தானே வெடிக்க வைத்ததாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு சட்ட விரோத அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்(TTP) பொறுப்பேற்றுள்ளது.

    ஜியோ நியூஸிடம் பேசிய பெஷாவர் போலீஸ் அதிகாரி முகமது அய்ஜாஸ் கான், இந்த குண்டுவெடிப்பு ஒரு தற்கொலைத் தாக்குதல் என்றும், வெடிகுண்டு வீசியவரின் தலை அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

    "தாக்குதல் நடத்தியவர் குண்டுவெடிப்புக்கு முன்பே போலீஸ் சார்ந்த வேலையில் இருந்திருக்கலாம். மேலும், அவர் உள்ளே நுழைவதற்கு அரசாங்க வாகனத்தைப் பயன்படுத்தியிருக்கலாம்" என்று முகமது அய்ஜாஸ் கான் கூறியதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! உலகம்

    இந்தியா

    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: மேற்கு வங்கத்தை சேர்ந்த திலீப் மஹலனுக்கு பத்ம விபூஷன் விருது! பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: தமிழகத்தில் விருது பெற்றவர்கள் பற்றிய விவரங்கள் பத்மஸ்ரீ விருது

    உலகம்

    உலகின் மிக வயதான நபர் 118 வயதில் உயிரிழந்தார் வைரல் செய்தி
    ராணுவ உடையில் அசத்தும் BTS குழுவின் ஜின்; ரசிகர்கள் மகிழ்ச்சி பொழுதுபோக்கு
    உக்ரைன்: ஹெலிகாப்டர் விபத்தில் உள்துறை அமைச்சர் பலி ரஷ்யா
    நியூசிலாந்து பிரதமர் திடீர் பதவி விலகல் உலக செய்திகள்

    உலக செய்திகள்

    கிறித்துமஸ் தாத்தா யார் தெரியுமா? - அவரது வரலாறு குறித்த தொகுப்பு இந்தியா
    2100ஆம் ஆண்டிற்குள் 80% பென்குயின்கள் அழியும் அபாயம்! உலகம்
    ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்மணி ட்ரெண்டிங் வீடியோ
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025