NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உலகின் மிக உயரமான செயற்கை நீரூற்றை பெற இருக்கிறது ஸ்ரீநகரின் தால் ஏரி
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகின் மிக உயரமான செயற்கை நீரூற்றை பெற இருக்கிறது ஸ்ரீநகரின் தால் ஏரி
    ஜம்மு காஷ்மீர் ஏரி பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தற்போது உலகின் மிக உயரமான நீர் ஜெட்டை தால் ஏரியில் நிறுவ உத்தேசித்துள்ளது

    உலகின் மிக உயரமான செயற்கை நீரூற்றை பெற இருக்கிறது ஸ்ரீநகரின் தால் ஏரி

    எழுதியவர் Sindhuja SM
    May 03, 2023
    10:40 am

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரின் புகழ்பெற்ற தால் ஏரியில் உலகின் மிக உயரமான செயற்கை நீரூற்று அமைக்கப்பட இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

    ஆம், புர்ஜ் கலீஃபாவில் உள்ள புகழ்பெற்ற துபாய் நீரூற்று மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள கிங் ஃபஹத் நீரூற்றை விட உயரமான செயற்கை நீரூற்றை தால் ஏரியில் அமைக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் திட்டமிட்டு கொண்டிருக்கிறது.

    ஜம்மு காஷ்மீர் நிர்வாகம், தால் ஏரியில் 250 முதல் 300 மீட்டர் உயரம் கொண்ட செயற்கை நீரூற்றை அமைக்க முடியுமா என்பதை தீர்மானிக்க ஆலோசகர்களை நாடியுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா கடந்த ​​மார்ச் மாதம் ஐந்து இடங்களில் புதிய செயற்கை நீரூற்றுகளை திறந்து வைத்தார்.

    details

    விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஆலோசகர்கள்  முன்வர வேண்டும்: ஏரி பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆணையம்

    மேலும், 90 மீட்டர் உயரத்திற்கு தண்ணீரை வீசக்கூடிய ஒரு உயர் நீர் ஜெட் விமானத்தையும் அவர் திறந்து வைத்தார். இந்த அம்சங்கள் மக்கள் மத்தியில் உடனடியாக பிரபலமானது.

    இதனையடுத்து, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம், உலகின் மிக உயரமான செயற்கை நீரூற்றை ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் அமைக்க திட்டமிட்டு வருகிறது.

    "ஜம்மு காஷ்மீர் ஏரி பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தற்போது உலகின் மிக உயரமான நீர் ஜெட்டை தால் ஏரியில் நிறுவ உத்தேசித்துள்ளது" என்று மே 2ஆம் தேதி அந்த ஆணையம் வெளியிட்ட ஆர்வத்தின் வெளிப்பாடு(EoI) ஆவணம் கூறுகிறது.

    மேலும், இதை நிறுவுவதற்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் செலவு மதிப்பீட்டைத் தயாரிக்க முன்வருமாறு ஆலோசகர்களைக் அந்த ஆணையம் கேட்டுக் கொண்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    இந்தியா

    மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தராதது ஏன்? வினேஷ் போகத் சரமாரி கேள்வி! இந்திய அணி
    மல்யுத்த அமைப்பின் தலைவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்படும்: டெல்லி போலீஸ்  டெல்லி
    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் சீனா
    வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு உச்ச நீதிமன்றம்

    ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ராகுல் காந்தி
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் தீவிரவாதிகள்
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025