NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு
    காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு

    காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு

    எழுதியவர் Nivetha P
    Mar 22, 2023
    06:38 pm

    செய்தி முன்னோட்டம்

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரம்பத்தூரில் ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனத்தில் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த நிறுவனத்தில் தேசிய இளைஞர் மேம்பாட்டு கணினி அறிவியல் ஒருங்கிணைந்த மாநாடு நடந்தது.

    இந்நிறுவன வளாகத்தில் தான் இந்த மாநாட்டின் தொடக்க விழா அரங்கேறியது.

    இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உத்திரகாண்ட் மாநில தேசிய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் லலித்குமார் அவஸ்தி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடக்கி வைத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    புத்தக வடிவில் வெளியீடு

    வேகமாக மாறிவரும் கணினி அறிவியல் துறை

    தொடர்ந்து இவ்விழாவில் பேசிய அவர், உயர்கல்வி நிறுவனங்களில் கணினி அறிவியல் துறை மாநாடுகள் நடத்தப்படுவது மிகவும் அவசியமான ஒன்று என்று தெரிவித்தார்.

    மேலும் அவர், வேகமாக மாறிவரும் கணினி அறிவியல் துறையில் என்ன நடக்கிறது? என்பதனை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் முழுவதுமாக தெரிந்துகொள்வது அவசியமாகும்.

    அதற்கு இது போன்ற மாநாடுகள் பயனளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

    இதனையடுத்து இந்த மாநாட்டிற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளை பேராசிரியர் லலித் குமார் அவஸ்தி மற்றும் பேராசிரியர் சஞ்சீவ் குமார் ஆகியோர் அதனை புத்தக வடிவில் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் பொது தேர்வு எழுதாத விவகாரம் - மறுதேர்வு குறித்து அன்பில் மகேஷ் பள்ளி மாணவர்கள்
    தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு தமிழக அரசு
    சமயபுர மாரியம்மன் கோயில் வைப்பு நிதி 20 மாதங்களில் ரூ.556.39 கோடியாக உயர்வு அறநிலையத்துறை
    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி போராட்டம் - அமைச்சர் நாசரோடு பேச்சுவார்த்தை சென்னை

    மாவட்ட செய்திகள்

    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை திருநெல்வேலி
    அமைச்சர் தொகுதியில் கண்மாயை காணவில்லை: ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள் தமிழ்நாடு
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள் கன்னியாகுமரி
    திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா திருச்செந்தூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025