NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முடிவடைந்தது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம்: என்ன விவாதிக்கப்பட்டது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    முடிவடைந்தது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம்: என்ன விவாதிக்கப்பட்டது?
    இந்த குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.

    முடிவடைந்தது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம்: என்ன விவாதிக்கப்பட்டது?

    எழுதியவர் Sindhuja SM
    Sep 23, 2023
    07:41 pm

    செய்தி முன்னோட்டம்

    'ஒரே நாடு ஒரே தேர்தல்' கொள்கையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று நடைபெற்றது.

    மக்களவை, மாநில சட்டசபைகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய பாஜக அரசு தீவிரமாக விவாதித்து வருகிறது.

    இதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட ஒரு உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

    இந்நிலையில், இந்த குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.

    டக்ஜ்வ்

    அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்க முடிவு 

    இந்த கூட்டத்தில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குழுவின் உறுப்பினர்கள் ஆன, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி-ஆசாத், முன்னாள் நிதி ஆயோக் தலைவர் என்.கே.சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    ஆனால், இதன் உறுப்பினரான மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தனக்கு இந்த குழுவில் கலந்துகொள்ள விருப்பமில்லை என்று அவர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    'ஒரே நாடு, ஒரே தேர்தல்' கொள்கை குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடமும், மக்களால் தேர்தடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட கட்சிகளிடமும், சட்ட ஆணையத்திடமும் கருத்து கேட்க இந்த குழு இன்று முடிவு செய்துள்ளது.

    அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்ட பிறகு இந்த குழு மீண்டும் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தேர்தல்

    சமீபத்திய

    இந்தியா - அமெரிக்கா இடையே ஜூலை 8க்குள் இடைக்கால வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் எனத் தகவல் வர்த்தகம்
    18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நேர்ந்த சோகம் டெல்லி கேப்பிடல்ஸ்
    ஐபிஎல் 2025: வாழ்வா சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எளிதாக வெற்றி; பிளேஆஃப் சுற்றில் மோதும் நான்கு அணிகள் இவைதான் ஐபிஎல் 2025
    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்

    இந்தியா

    காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதாக கூறி உயர்மட்ட இந்திய அதிகாரியை வெளியேற்றியது கனடா  கனடா
    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  கனடா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 19 தங்கம் வெள்ளி விலை
    பழிக்கு பழி: கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது இந்தியா கனடா

    தேர்தல்

    கர்நாடக அமைச்சர் நாகராஜூவின் சொத்து மதிப்பு 1,609 கோடி ரூபாய் இந்தியா
    கர்நாடகா தேர்தல் - ஹெலிகாப்டர் பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்  கர்நாடகா
    கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்று ஆருடம் கூறிய பைரவா நாய்  கர்நாடகா
    ஆண்டிற்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் - கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தேர்தல் அறிக்கை  கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025