NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை
    ஒரு குழந்தை மட்டுமே பெற்றெடுத்த ஒரு பெண்ணுக்கு இந்த நிதி சலுகை கிடைக்காது: சிக்கிம் முதல்வர்

    சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை

    எழுதியவர் Sindhuja SM
    Jan 18, 2023
    01:39 pm

    செய்தி முன்னோட்டம்

    சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், அதிக குழந்தைகளை பெற்றுடுக்கும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.

    ஞாயிற்றுக்கிழமை(ஜன:15) தெற்கு சிக்கிமின் ஜோரேதாங் நகரில் மாகே சங்கராந்தி விழாவில் உரையாற்றிய அவர், சிக்கிமின் "கருவுறுதல் விகிதம் சமீபத்திய ஆண்டுகளில் ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தை என்ற மிகக் குறைந்த வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்திருப்பதால்" பழங்குடி சமூகங்களின் மக்கள் தொகை குறைந்துள்ளது என்று கூறினார்.

    "பெண்கள் உட்பட உள்ளூர் மக்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்குவிப்பதன் மூலம் குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்தை நாம் தடுக்க வேண்டும்," என்று முதல்வர் தமாங் தெரிவித்திருக்கிறார்.

    மகப்பேறு

    மகப்பேறு விடுப்பும் ஊக்கத்தொகைகளும்

    மேலும், பணியில் இருக்கும் பெண்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பும், குழந்தைகளை வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆண் ஊழியர்களுக்கு 30 நாட்கள் மகப்பேறு விடுப்பும் அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது என்றார் அவர்.

    இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண் ஊழியர்களுக்கு ஒரு இன்கிரிமென்ட்டும், மூன்றாவது குழந்தை பெற்றெடுக்க இரண்டு இன்கிரிமென்ட்டும் வழங்க சிக்கிம் மாநில அரசு முன்மொழிந்துள்ளது.

    ஒரு குழந்தை மட்டுமே உள்ள ஒரு பெண்ணுக்கு இந்த நிதி சலுகை கிடைக்காது என்று தமாங் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

    பொது மக்களும் இந்த நிதியுதவிக்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள. இது பற்றிய விவரங்கள் சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்புத் துறைகளால் வகுக்கப்படும் என்று மேலும் அவர் கூறி இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மாநிலங்கள்

    சமீபத்திய

    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்
    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ
    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்
    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா

    இந்தியா

    தும்பிக்கை இழந்த யானை குட்டியால் மக்கள் சோகம் இந்தியா
    முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார் மோடி
    போலி செய்திகளை பரப்பி வந்த 6 யூடியூப் சேனல்கள் அதிரடி முடக்கம்; மத்திய அரசு அதிரடி யூடியூப் வியூஸ்
    18,500 பொம்மைகள் பறிமுதல்: முகேஷ் அம்பானியின் நிறுவனத்தில் ரெய்டு இந்தியா

    மாநிலங்கள்

    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி! இந்தியா
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழக அரசு
    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025