NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய செல்லூர் ராஜா
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய செல்லூர் ராஜா
    தமிழக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய செல்லூர் ராஜா

    தமிழக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய செல்லூர் ராஜா

    எழுதியவர் Nivetha P
    Mar 31, 2023
    03:54 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

    அதன்படி இன்று(மார்ச்.,31) உயர்கல்வித்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.

    முன்னதாக கேள்வி நேரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜா கேள்வி எழுப்பினார்.

    அப்போது அவர் பேசுகையில், மதுரையில் எந்த தொழிலும் இல்லை. இந்த நிலையில் மெட்ரோ ரயில் வந்து என்ன பயன்? எல்லோரும் பாராட்டும் வகையில் தொழில்துறை அமைச்சர் ஒரு தொழிலை கொண்டுவர வேண்டும்.

    மதுரை மக்கள் அவரை ஆஹா ஓஹோ என்று பாராட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    அமைச்சர் தங்கம் தென்னரசு

    மதுரையில் ரூ.600கோடியில் டைடல்பார்க் விரைவில் அமைக்கப்படும்

    செல்லூர் ராஜா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக மக்கள் அனைவரும் அண்ணன் செல்லூர் ராஜூவை ஆஹாஓஹோ என்று கூறுகிறார்கள்.

    நானே அசந்து போய்விட்டேன். சில நாட்களுக்கு முன்னர் ஒரு புகைப்படம் வந்தது.

    நாம் எல்லாம் புலியை பார்த்தால் ஓடிவிடுவோம். மதுரை மக்கள் மாட்டைத்தான் பிடிப்பார்கள்.

    ஆனால் செல்லூர் ராஜு புலியின் வாலை பிடித்து வந்துள்ளார். மதுரைக்காரர்கள் விவரமானவர்கள்.

    அண்ணன் செல்லூர் ராஜு புலியின் வாய் இருக்கிற பக்கம் பிடிக்காமல், வால் இருக்கிற பக்கம் பிடித்துள்ளார் என்று பேசினார்.

    மேலும் மதுரையில் ரூ.600கோடியில் டைடல்பார்க் விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசியஅவர், தொழில் முதலீடுகள் தென்மாவட்டங்களில் சமமாக, சீரான முறையில் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்

    தமிழ்நாடு

    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை திருச்சி
    இந்தியாவின் கடைசி வாழும் சதிர் நடன கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள் பத்மஸ்ரீ விருது
    ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 யானைகள் பலி ஈரோடு
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி

    இந்தியா

    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்
    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு கொரோனா
    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025