NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாலஸ்தீன பிரதமரிடம் பேசினார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாலஸ்தீன பிரதமரிடம் பேசினார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் 
    அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் ஜெய்சங்கர்

    பாலஸ்தீன பிரதமரிடம் பேசினார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 10, 2023
    10:12 am

    செய்தி முன்னோட்டம்

    காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாலஸ்தீன பிரதமரிடம் சனிக்கிழமை பேசினார்.

    அந்த தொலைபேசி உரையாடலின் போது இந்தியாவின் 'நீண்ட கால நிலைப்பாட்டை' மீண்டும் அவர் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் "இன்று மாலை[சனிக்கிழமை] பாலஸ்தீனிய பிரதமர் முகமது ஷ்டயேயுடன் பேசினேன்" என்று கூறியுள்ளார்.

    "காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள நிலைமை குறித்து அவர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். பாலஸ்தீனம் குறித்த இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டேன்" என்று அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.

    டவ்க்க்ஜ்பி

    அமைதியான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் ஜெய்சங்கர்

    ஹமாஸ்-இஸ்ரேல் மோதலால் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது என்று அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த ஒரு நாளுக்கு பிறகு அவர் பாலஸ்தீன பிரதமரிடம் பேசியுள்ளார்.

    அவர் நாடாளுமன்றத்தில் பேசும் போது, பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் பிரச்னையை தீர்க்க அழைப்பு விடுத்ததோடு, போர் நிறுத்தத்திற்கு குரல் கொடுத்தார்.

    "பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதைப் பற்றி நாங்கள் கவலையுற்றுள்ளோம். மேலும் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் மோதலை அமைதியான முறையில் தீர்க்கவும், போரை கட்டுப்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளோம்," என்று ஒரு நாடாளுமன்றத்தில் எழுந்த ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெளியுறவுத்துறை
    பாலஸ்தீனம்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    வெளியுறவுத்துறை

    ஆபரேஷன் காவேரி: மேலும் 186 பேர் சூடானில் இருந்து மீட்பு இந்தியா
    இந்தியாவுக்கு வருவதற்கு முன் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியிட்ட வீடியோ இந்தியா
    இந்திய-சீன எல்லையின் நிலைமை நிலையாக உள்ளது: சீன அமைச்சர்  இந்தியா
    வீடியோ: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை வரவேற்றார் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  இந்தியா

    பாலஸ்தீனம்

    இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்ட ரகசிய ஹமாஸ் தளபதி இஸ்ரேல்
    கோடி கணக்கில் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை டெல்லியில் இருந்து திருடிய பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் டெல்லி
    வீடியோ: பணயக் கைதிகளான குழந்தைகளை பராமரிக்கும் ஆயுதம் ஏந்திய பாலஸ்தீன பயங்கரவாதிகள்  இஸ்ரேல்
    இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார் ஹமாஸ் வான்வழிப் படைகளின் தலைவர் இஸ்ரேல்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்
    காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரூடோ, பதிலளித்த நெதன்யாகு காசா
    இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம் அமெரிக்கா
    '5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல': இஸ்ரேல்  இஸ்ரேல்

    இந்தியா

    மிசோரம் தேர்தல் முடிவுகள்: ZPM பெரும்பான்மையைக் கடந்து 26 இடங்களில் முன்னிலை  மிசோரம்
    இதுவரை 27 இடங்களில் வெற்றி; மிசோரத்தில் புதிய ஆட்சியை அமைக்க உள்ளது ZPM  மிசோரம்
    இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த இந்திய-அமெரிக்க தொழிலதிபர் இன்ஃபோசிஸ்
    சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா மிசோரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025