
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (ஜூன் 6) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோவை: காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம், கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம்,, பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
சென்னை: வேளச்சேரி சாலையின் ஒரு பகுதி, ராமகிருஷ்ணாபுரம் முழுப் பகுதி, சுபாஷ் சந்திர போஸ் சாலை, தங்கல்கரை, ஈஸ்வரி நகர், ஆர்த்தி நகர், வால்முகி தெரு, காமராஜர் தெரு, மணிமேகலை தெரு, விஜிஎன் நகர், ஜீவன் பீமா நகர், ரேடியல்ஹவுஸ், டிவிஎஸ் அவென்யூ, டிவிஎஸ் காலனி மற்றும் சென்னை பொதுப் பள்ளி.
உடுமலைப்பேட்டை: உடுமலைகாந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, நகராட்சி அலுவலகம், பூங்கா, ரயில் நிலையம், காவல் நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருல்பட்டி.
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை, சேந்தமங்கலம், நீதிமன்றம்,, பு.மாம்பாக்கம், குமாரமங்கலம்.