Loading...
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
ஆகஸ்ட் 10 மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!

எழுதியவர் Vasuki
Aug 09, 2026
10:01 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்: எம்.ஜி. ரோடு, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவிரி நகர், ஜே.ஜே. நகர், ஒண்டிப்புதூர்.

ஈரோடு மாவட்டம்: மரக்கபட்டி, வடுகபட்டி, கே.ஜி.எஸ்.ஃபீடர், என்.சி.ஜி வலசு.

திருப்பூர் மாவட்டம்: இந்திரா நகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண் நகர், குமரமங்கலம், தான்தோணி, வெங்கடேசாபுரம், தூங்கவி, ராமகவுண்டன்புதூர், மாதரத்தி, போல்டராபட்டி, கே.கே. புதூர்.

பெரம்பலூர் மாவட்டம்: அய்யனார்பாளையம், பெருநிலா, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தாப்பூர்.

புதுக்கோட்டை மாவட்டம்: வடுகபட்டி பகுதி முழுவதும்.

தேனி மாவட்டம்: சின்னமனூர் நகரம், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT