NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது; யாருக்கெல்லாம் இந்த விதி பொருந்தும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது; யாருக்கெல்லாம் இந்த விதி பொருந்தும்?
    சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்த பணி இன்று தொடங்கியது

    சென்னையில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது; யாருக்கெல்லாம் இந்த விதி பொருந்தும்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 08, 2024
    12:15 pm

    செய்தி முன்னோட்டம்

    வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத வயது முதிர்ந்தோர் மற்றும் ஊனமுற்றோருக்காக அறிமுகம் செய்யப்பட்டது தான் இந்த தபால் வாக்குப்பதிவு.

    ஏற்கனவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்த வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்த பணி இன்று தொடங்கியது.

    இந்த தபால் வாக்குபதிவிற்கு வசதியாக, அவர்களின் வீடுகளுக்கே சென்று, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12டி வழங்கியுள்ளனர்.

    பின்னர் அந்த நபர்களிடம் இருந்து அந்த வோட்டு போட்ட படிவங்களை பெற நடமாடும் குழுக்கள் (Mobile Team) அமைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நடமாடும் குழுவிலும், ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர், ஒரு உதவி வாக்குச்சாவடி அலுவலர், ஒரு நுண்பார்வையாளர், ஒரு காவலர் மற்றும் ஒரு புகைப்பட கலைஞர் ஆகியோர் இருப்பர்.

    embed

    சென்னையில் தபால் வாக்குப்பதிவு

    தபால் வாக்குகள் செலுத்தும் பணி துவக்கம்... ஆர்வமுடன் படிவங்கள் வாங்கி நிரப்பிய அரசு அலுவலர்கள் #cuddalore #postalvote #govtstaffs #elections2024 #thanthitv pic.twitter.com/s4RIFjFmsv— Thanthi TV (@ThanthiTV) April 8, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    வாக்காளர்
    தேர்தல்
    தேர்தல் முடிவு

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19

    சென்னை

    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்வு  தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 3 தங்கம் வெள்ளி விலை
    பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; மாலை பொதுக்கூட்டத்தில் உரை பிரதமர் மோடி
    சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வெடிகுண்டு மிரட்டல்

    வாக்காளர்

    கலர் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேர்தல் ஆணையம்
    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும், 6.11 கோடி வாக்காளர்கள் தமிழ்நாடு
    வாக்காளர் பட்டியலின் திருத்த பணிகள் - இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள்  தேர்தல் ஆணையம்
    வாக்காளர் அடையாள அட்டையின்றி ஓட்டளிப்பது எப்படி எனத்தெரிந்து கொள்ளுங்கள் வாக்காளர் அடையாள அட்டை

    தேர்தல்

    தேர்தல் பத்திர எண்களை வெளியிடாத எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் தேர்தல் பத்திரங்கள்
    தேர்தல் 2024: தேர்தல் ஆணையம் நாளை மாலை 3 மணிக்கு தேர்தல் தேதிகளை அறிவிக்கும் தேர்தல் ஆணையம்
    2024 பொது தேர்தலுக்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் மக்களவை
    ஏப்.19-ல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும்  தமிழகம்

    தேர்தல் முடிவு

    ஈரோடு இடைத்தேர்தல் - திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல் முன்னிலை குறித்து திமுக தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் முத்துசாமி விளக்கம் ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல் - ஒற்றை இலக்கத்தில் வாக்குகளை பெற்ற 13 வேட்பாளர்கள் ஈரோடு
    கர்நாடக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் 92 சதவீத பெண் வேட்பாளர்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025