NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது ஜி20 மாநாட்டின் ஆன்லைன் அமர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது ஜி20 மாநாட்டின் ஆன்லைன் அமர்வு
    இந்த ஆன்லைன் சந்திப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள மாட்டார்

    பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது ஜி20 மாநாட்டின் ஆன்லைன் அமர்வு

    எழுதியவர் Sindhuja SM
    Nov 22, 2023
    11:19 am

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆன்லைன் மூலம் ஜி 20 தலைவர்களின் உச்சிமாநாட்டை நடத்த இருக்கிறார்.

    செப்டம்பரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட டெல்லி பிரகடனத்தை செயல்படுத்தல், அதன் பின்னர் உருவாகியுள்ள பல புதிய சவால்கள் குறித்து விவாதித்தல் ஆகியவை இன்றைய அமர்வில் நடைபெறும்.

    கடந்த செப்டம்பர் 9-10ஆம் தேதிகளில் புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் போது கலந்து கொண்ட உலக தலைவர்கள் அனைவரும் இந்த ஆன்லைன் அமர்விலும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

    காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையால் இந்திய-கனடா உறவுகள் சிதைந்துள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இந்த அமர்வில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ட்ஜக்வெ

    இன்றைய அமர்வில் சீன அதிபர் கலந்து கொள்ள போவதில்லை 

    அனைத்து G20 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவருக்கும், ஒன்பது விருந்தினர் நாடுகளின் பிரதிநிதிகளுக்கும், 11 சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கும் இதற்காக அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த அமர்வில் கலந்து கொள்ள இருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் "தற்போதைய நிலையற்ற உலக நிலைமை" குறித்து பேசுவார் என்று ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், இன்று மாலை நடைபெற இருக்கும் ஆன்லைன் சந்திப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள மாட்டார் என்ற செய்திகளும் வெளியாகி உள்ளன.

    "நாட்டின் பிரீமியர் லீ கியாங் இன்று நடைபெறும் விர்ச்சுவல் ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்." என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜி20 மாநாடு
    இந்தியா
    பிரதமர் மோடி
    சீனா

    சமீபத்திய

    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா

    ஜி20 மாநாடு

    ஜி 20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை குடியரசு தலைவர்
    ஜி-20 மாநாட்டைத் தவிர்க்க இருக்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்: காரணம் என்ன? சீனா
    'ஜி20 மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது': ஜோ பைடன்  அமெரிக்கா
    ஜி20 உச்சி மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட இருக்கும் 29 நாடுகளின் பாரம்பரியச் சின்னங்கள் இந்தியா

    இந்தியா

    பேருந்துகளுக்கு தடை, செயற்கை மழை- காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசின் திட்டம் டெல்லி
    முகமது ஷமிக்கு ஆதரவாக நின்ற ராகுல் காந்தி; பழைய வரலாற்றை புரட்டும் காங்கிரஸ் முகமது ஷமி
    வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது வணிகம்
    நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது கொலை

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட்டை பரிசளித்த இந்திய கிரிக்கெட் அணி; வைரலாகும் புகைப்படம் இந்திய கிரிக்கெட் அணி
    காலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு வெளியுறவுத்துறை
    தமிழகம்-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி தமிழ்நாடு
    பாஜகவை தோற்கடிப்பது வரலாற்று கடமை- முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு ஸ்டாலின்

    சீனா

    எலெக்ட்ரிக் கார் தயாரிப்புத் துறையில் களமிறங்கும் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி சியோமி
    இலங்கை- சீனா 4.2 பில்லியன் டாலர் கடனை மறுவரையறை செய்ய ஒப்புதல் இலங்கை
    சீனாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரி மீது தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி  இஸ்ரேல்
    'இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் தற்காப்பு என்ற எல்லையை தாண்டிவிட்டது': சீனா கண்டனம்  இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025