NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாணவர்களோடு கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி - ஜனவரி 27 ஆம் தேதி காணொளி மூலம் நிகழ்ச்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாணவர்களோடு கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி - ஜனவரி 27 ஆம் தேதி காணொளி மூலம் நிகழ்ச்சி
    பிரதமர் மோடி பொது தேர்வு எழுதும் மாணவர்களோடு கலந்துரையாடல்

    மாணவர்களோடு கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி - ஜனவரி 27 ஆம் தேதி காணொளி மூலம் நிகழ்ச்சி

    எழுதியவர் Nivetha P
    Jan 03, 2023
    11:42 pm

    செய்தி முன்னோட்டம்

    'பரிக்க்ஷா பே சார்ச்சா' என்னும் பெயரில் கடந்த 2018ம் ஆண்டு முதல் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.

    தேர்வுகள் மற்றும் அவை அளிக்கும் மன அழுத்தங்கள் குறித்தும், அதிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்தும் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.

    இம்முறை நடக்கவுள்ள இந்த உரையாடல் 6வது முறையாக நடைபெறவுள்ளது.

    பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பதற்றம், மன அழுத்தம் முதலியனவற்றை போக்கும் வகையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் இந்த கலந்துரையாடலை மோடி அவர்கள் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடவேண்டியவை.

    ஜனவரி 27ம் தேதி காணொளி மூலம் நடைபெறவுள்ளது

    மாணவர்களுக்கு உதவி குறிப்புகள் அளிக்கவுள்ள மோடி, அவர்களின் கேள்விக்கும் பதிலளிக்கவுள்ளார்

    இதனை தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களிடம் வருகிற ஜனவரி 27ம் தேதி காணொளி மூலமாக பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

    இந்த தகவலை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    தேர்வின் பொழுது ஏற்படும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது போன்ற உதவி குறிப்புகளை பிரதமர் மோடி மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கவுள்ளார்.

    இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் போது, போட்டிகள் வைக்கப்பட்டு அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சுமார் 2,050 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சகம் சார்பில் பரிசு வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மோடி
    இந்தியா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    மோடி

    PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்! இந்தியா
    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா? ஸ்டாலின்
    பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி! இந்தியா
    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி

    இந்தியா

    இந்திய இருமல் மருந்தால் 18 குழந்தைகள் பலி - உஸ்பெகிஸ்தான் அறிக்கை உலகம்
    கடுமையான பனிப்பொழிவால் உறைந்த ஆறு-உறைந்த ஆற்றில் விழுந்த கணவர், மனைவி உள்பட மூவர் பலி அமெரிக்கா
    அடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா அதிகரிக்கும்: மத்திய சுகாதாரத்துறை கொரோனா
    புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025