NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
    எனவே, இனி வெறுப்பு பேச்சு பேசுபவர்கள் மீது தானாக முன்வந்து மாநில காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம்.

    வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 28, 2023
    07:56 pm

    செய்தி முன்னோட்டம்

    வெறுப்பு பேச்சுக்களை பேசுபவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இன்று(ஏப் 28) உத்தரவிட்டது.

    2022ஆம் ஆண்டு இதே உத்தரவு டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில காவல்துறைக்கு பிறப்பிக்கப்பட்டது.

    அந்த உத்தரவை அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இன்று நீட்டித்துள்ளது.

    எனவே, இனி வெறுப்பு பேச்சு பேசுபவர்கள் மீது தானாக முன்வந்து மாநில காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம்.

    புகார் அளிக்கப்படவில்லை என்றாலும் வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    details

    பாரதத்தின் மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்: நீதிபதிகள் 

    மேலும், வழக்குகளை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

    இது ஒரு கடுமையான குற்றம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், வெறுப்பு பேச்சு "நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை பாதிக்கும் திறன் கொண்டது" என்று தெரிவித்திருக்கிறது.

    "பாரதத்தின் மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, வெறுப்பு பேச்சு பேசியவரின் மதத்தைப் பொருட்படுத்தாமல் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மேலும் தெளிவுபடுத்துகிறோம்." என்று நீதிபதிகள் இன்று கூறினர்.

    வெறுப்பு பேச்சு என்பது ஒரு மதத்தையோ, இனத்தையோ இழிவாக பேசுவதாகும்.

    சமூக வலைத்தளங்களில் இப்படி பேசுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி

    இந்தியா

    வீட்டு வேலையை செய்ய மாணவர் உருவாக்கிய ரோபோ - அசத்தலான கண்டுப்பிடிப்பு!  மேற்கு வங்காளம்
    இந்தியாவில் ஒரே நாளில் 9,629 கொரோனா தொற்று: நேற்றைவிட 44% அதிகரிப்பு  கொரோனா
    முடங்கிய EPFO இணையச் சேவைகள்.. எப்போது சரிசெய்யப்படும்?  தொழில்நுட்பம்
    இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை  உஸ்பெகிஸ்தான்

    உச்ச நீதிமன்றம்

    தீர்ப்பு விவரங்களை அறிய தனித்துவ எண் அறிவிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதி இந்தியா
    மாதவிடாய் விடுப்பிற்கான பொதுநல மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் இந்தியா
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக
    நகரங்களுக்கு பெயர் மாற்ற கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் இந்தியா

    காவல்துறை

    பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு இந்தியா
    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது சென்னை
    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர் கோவை
    கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை கோவை

    காவல்துறை

    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது உத்தரப்பிரதேசம்
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை
    திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் திருநெல்வேலி
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025