NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிசிடிவி காட்சி: டெல்லி டிராபிக்கில் ரூ.40 லட்சம் கொள்ளை
    இந்தியா

    சிசிடிவி காட்சி: டெல்லி டிராபிக்கில் ரூ.40 லட்சம் கொள்ளை

    சிசிடிவி காட்சி: டெல்லி டிராபிக்கில் ரூ.40 லட்சம் கொள்ளை
    எழுதியவர் Sindhuja SM
    Mar 07, 2023, 04:40 pm 0 நிமிட வாசிப்பு
    சிசிடிவி காட்சி: டெல்லி டிராபிக்கில் ரூ.40 லட்சம் கொள்ளை
    திருடப்பட்ட 40 லட்சம் ரூபாயில், 38 லட்சம் ரூபாய் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது

    டெல்லி செங்கோட்டை அருகே பைக் ஓட்டுநரிடம் ரூ.40 லட்சம் கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். டிராபிக் சிக்னலில் பைக் ஓட்டுநர் நிற்கும்போது அந்த நபரின் பையில் இருந்த பணத்தை திருடர்கள் திருடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வீடியோவில், கடும் போக்குவரத்து நெரிசலால் சூழப்பட்ட ஒரு பைக்கை மூன்று ஆண்கள் நெருக்கமாகப் பின்தொடர்வதைக் காணலாம். பைக் சரியாக சிக்னலில் நிற்கும்போது, பைக்கை பின்தொடர்ந்து வந்த திருடர்கள் பைக் ஓட்டுனரின் பையில் இருந்த பணத்தை திருடி இருக்கின்றனர். இதை திருடியவர்களில் மூன்றில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆகாஷ் மற்றும் அபிஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த கும்பல் முக்கியமாக பைக் ஓட்டுபவர்களை குறிவைப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    திருட்டு நடக்கும் போது பதிவான சிசிடிவி காட்சிகள்

    #NDTVBeeps | On CCTV: Robbers Steal ₹ 40 Lakh From Biker's Bag At Delhi Traffic Signal pic.twitter.com/PSVgs0eNDH

    — NDTV (@ndtv) March 7, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    டெல்லி

    இந்தியா

    பிக்சட் டெபாசிட்களுக்கு எதிராக குறைந்த வட்டியில் கடன் வாங்குவது எப்படி வங்கிக் கணக்கு
    5வது முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார் நெய்பியு ரியோ நாகாலாந்து
    கொன்ராட் சங்மா மீண்டும் மேகாலயா முதலமைச்சராக பதவியேற்றார் மேகாலயா
    தமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு

    டெல்லி

    திகார் சிறைக்கு மாற்றப்பட்டார் சிசோடியா: மார்ச் 20 வரை காவல் நீட்டிப்பு இந்தியா
    நகரங்களில் வாழும் பெண்கள் ஏன் வெளியே செல்வதில்லை இந்தியா
    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அதிரடியான புது விதிமுறைகள் அமல் இந்தியா
    பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி உதயநிதி ஸ்டாலின்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023