NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிசிடிவி காட்சி: டெல்லி டிராபிக்கில் ரூ.40 லட்சம் கொள்ளை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிசிடிவி காட்சி: டெல்லி டிராபிக்கில் ரூ.40 லட்சம் கொள்ளை
    திருடப்பட்ட 40 லட்சம் ரூபாயில், 38 லட்சம் ரூபாய் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது

    சிசிடிவி காட்சி: டெல்லி டிராபிக்கில் ரூ.40 லட்சம் கொள்ளை

    எழுதியவர் Sindhuja SM
    Mar 07, 2023
    04:40 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி செங்கோட்டை அருகே பைக் ஓட்டுநரிடம் ரூ.40 லட்சம் கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    டிராபிக் சிக்னலில் பைக் ஓட்டுநர் நிற்கும்போது அந்த நபரின் பையில் இருந்த பணத்தை திருடர்கள் திருடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

    வீடியோவில், கடும் போக்குவரத்து நெரிசலால் சூழப்பட்ட ஒரு பைக்கை மூன்று ஆண்கள் நெருக்கமாகப் பின்தொடர்வதைக் காணலாம்.

    பைக் சரியாக சிக்னலில் நிற்கும்போது, பைக்கை பின்தொடர்ந்து வந்த திருடர்கள் பைக் ஓட்டுனரின் பையில் இருந்த பணத்தை திருடி இருக்கின்றனர்.

    இதை திருடியவர்களில் மூன்றில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆகாஷ் மற்றும் அபிஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த கும்பல் முக்கியமாக பைக் ஓட்டுபவர்களை குறிவைப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    திருட்டு நடக்கும் போது பதிவான சிசிடிவி காட்சிகள்

    #NDTVBeeps | On CCTV: Robbers Steal ₹ 40 Lakh From Biker's Bag At Delhi Traffic Signal pic.twitter.com/PSVgs0eNDH

    — NDTV (@ndtv) March 7, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    இந்தியா

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    டெல்லி

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள் குடியரசு தினம்
    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    இலங்கையின் இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் இறந்து விட்டார் - எரிக் எஸ்.சோல்ஹிம் இலங்கை
    சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி சோனியா காந்தி
    ஆன்லைன் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி - இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க! சேமிப்பு கணக்கு
    உஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனை: இந்தியாவில் இருவர் கைது உஸ்பெகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025