NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'வெள்ளம் வந்தாலும் மும்பை நீதிமன்றங்கள் செயல்படும்': சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சை கருத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    'வெள்ளம் வந்தாலும் மும்பை நீதிமன்றங்கள் செயல்படும்': சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சை கருத்து
    'வெள்ளம் வந்தாலும் மும்பை நீதிமன்றங்கள் செயல்படும்': சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சை கருத்து

    'வெள்ளம் வந்தாலும் மும்பை நீதிமன்றங்கள் செயல்படும்': சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சை கருத்து

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 07, 2023
    01:37 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலா, புதன்கிழமை வழக்காடு மன்றத்தில் பேசுகையில், மும்பையில் உள்ள நீதிமன்றங்கள் ஒரு நாள் கூட வேலை செய்வதை நிறுத்துவதில்லை என்று கூறியுள்ளார்.

    அவரின் இந்த கருத்து வழக்கறிஞர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    சமீபத்தில் சென்னையை கலங்கடித்த மிக்ஜாம் புயலால் சென்னை முழுவதும் பெய்த மழையினாலும், தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை அடையவோ அல்லது விசாரணைக்கு வரவோ இயலவில்லை என்பதால், வழக்குகளை ஒத்தி வைத்த போது அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

    சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தபோது, ​​தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் வழக்குத் தாள்களை அணுக முடியவில்லை என்று கூறி அவர்கள் ஒத்திவைக்க அணுகியபோது அவர் இதை தெரிவித்துள்ளார்.

    card 2

    "அடாது மழையிலும் பணி புரியும் மும்பை நீதிமன்றம்"

    குறிப்பாக ஒரு பெண் வக்கீல் தனது வீட்டைச் சுற்றி கடுமையான நீர்நிலைகள் இருப்பதாக புகார் கூறியதை அடுத்து, தலைமை நீதிபதி, "ஒவ்வொரு ஜூலை மாதமும் மழைக்காலத்தில் மும்பையில் இது ஒரு பொதுவான விஷயம். முழு நகரமும் தண்ணீர் தேங்குவதை பார்க்கமுடியும். ஆனால் நீதிமன்ற ஊழியர்கள் ஒரு நாள் கூட வேலை செய்வதை நிறுத்துவதில்லை" என அவர் கூறியுள்ளார்.

    எனினும் அதன் பின்னர் அவர் வழக்கறிஞரிடம், அவரது குடியிருப்பு பகுதியின் விவரங்களைக் கேட்டறிந்தார் மற்றும் மாநில அரசு வழக்கறிஞர் (SGP) P முத்துக்குமாரிடம் குடிமைப் பணியாளர்களின் கவலையை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    உயர்நீதிமன்றம்
    சென்னை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை உயர் நீதிமன்றம்

    செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு - 3வது நீதிபதி நியமனம்  செந்தில் பாலாஜி
    நில அபகரிப்பு வழக்கில் கைதான அமைச்சர் பொன்முடி விடுதலை  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி கைது செல்லும் என மூன்றாவது நீதிபதி தீர்ப்பு தமிழ்நாடு
    புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  செந்தில் பாலாஜி

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா

    சென்னை

    டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை  கனமழை
    சென்னையில் நாளை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  விடுமுறை
    செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 3,000 கனஅடியாக உயர்வு  வானிலை ஆய்வு மையம்
    20 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம்: மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நிறைவு மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025