மேல்மருவத்தூர்: செய்தி

மேல்மருவத்தூரில் திருமாவளவன், எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் திடீர் சந்திப்பு 

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மரணம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் துக்கம் விசாரிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று(அக்.,23) மேல்மருவத்தூர் சென்றார்.