NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர் 
    ஆலியா 17 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டு விலங்குகளை மீட்டு அவற்றுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறார்.

    ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 15, 2023
    02:00 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீர் பார்ப்பதற்கு ஒரு சொர்க பூமி போல தெரிந்தாலும், காட்டு விலங்குகளால் அதிக மனிதர்கள் ஜம்மு காஷ்மீரில் பாதிக்கப்படுகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளில் இந்த சூழல் இன்னும் மோசமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனால், ஜம்மு காஷ்மீரில் இருக்கும் ஒரே ஒரு 'பெண்' வனவிலங்கு மீட்பாளரான ஆலியா மிர்-க்கு வேலை பழு அதிகமாகி இருக்கிறது.

    ஆலியா 17 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டு விலங்குகளை மீட்டு அவற்றுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறார்.

    ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர் என்பதை தவிர, ஆலியா வனவிலங்கு SOS ஜம்மு மற்றும் காஷ்மீரின் திட்டத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

    பாம்புகள், கரடிகள் மற்றும் பறவைகள் முதல் சிறுத்தைகள் வரை அனைத்து வனவிலங்குகளையும் மீட்பதில் ஆலியா வல்லவர்.

    details

    ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் துறை 

    ஆலியாவின் இந்த முயற்சி காஷ்மீர் பள்ளத்தாக்கில் அவரை மிகவும் பிரபலமாக்கியுள்ளது.

    ஆலியாவுக்கு ஜம்மு காஷ்மீர் வனவிலங்கு பாதுகாப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

    ஜம்மு மற்றும் காஷ்மீர் கூட்டுக் காடுகள், இந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்திய உலக வனவள தினக் கொண்டாட்டத்தில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவால் ஆலியா கௌரவிக்கப்பட்டார்.

    ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் இத்தகைய கௌரவத்தைப் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் ஆலியாவுக்கு கிடைத்துள்ளது.

    ஆலியா இந்த தொழிலிலை ஆரம்பித்த போது, ​​​​ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தியதால், நிறைய சவால்களை எதிர்கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

    தான் ஒரு அணியை வழிநடத்துவதாக மக்கள் முதலில் நம்பவில்லை என்றும், தன்னை வீட்டிற்குச் செல்லும்படி மக்கள் தூற்றினர் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்
    தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்ததன் விளைவு; ஒரு இந்திய மாநிலத்தை விட குறைவான ஜிடிபி கொண்ட பாகிஸ்தான் பாகிஸ்தான்
    தனுஷின் 'குபேரா' ஓடிடி உரிமைகள் ₹50 கோடிக்கு விற்கப்பட்டதாம்! தனுஷ்
    மழைக்காலங்களில் கார்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி? நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை பருவமழை

    இந்தியா

    மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்  தமிழ்நாடு
    படப்பிடிப்பு தளத்தில் விபத்து! நடிகர் சஞ்சய் தத் பலத்த காயம் பாலிவுட்
    வீடியோ: இந்தியாவிலேயே முதன்முறையாக ஆற்றிற்கு அடியில் ஓடிய மெட்ரோ ரயில்  கொல்கத்தா
    தமிழ்நாட்டில் 500 மதுபான கடைகள் மூடப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழ்நாடு

    ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ராகுல் காந்தி
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் தீவிரவாதிகள்
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025