NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு
    2014ஆம் ஆண்டில் 51,348 ஆக இருந்த MBBS இடங்கள் தற்போது 1,01,043 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

    மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 25, 2023
    10:56 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

    மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    2014 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 660 ஆக உயர்ந்துள்ளது.

    அதேபோல, 2014ஆம் ஆண்டில் 51,348 ஆக இருந்த MBBS இடங்கள் தற்போது 1,01,043 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

    இந்தியா

    இந்தியாவில் 15 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் வந்துள்ளன

    2014 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்தன. தற்போது, எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்திருக்கிறது.

    கடந்த எட்டு ஆண்டுகளில் மருத்துவ படிப்பிற்கான முதுகலை இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    தற்போது, நாட்டில் மொத்தம் 65,335 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இது 2014 இல் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும். 2014ல் இந்தியாவில் முதுகலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 31,185 ஆக இருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாஜக
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    4 நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை உச்ச நீதிமன்றம்
    குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன உலகம்
    வாட்ஸ்அப் குழுவில் அசத்தலான அம்சங்கள் வெளியீடு! என்னென்ன? வாட்ஸ்அப்
    ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தி

    பாஜக

    ஜாமீனில் வெளியே வந்த பலாத்கார குற்றவாளி வாளால் கேக் வெட்டி கொண்டாட்டம் இந்தியா
    JNU: பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தை திரையிட்டதால் மாணவர்கள் மீது கல் வீச்சு இந்தியா
    பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது நரேந்திர மோடி
    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி ராஜஸ்தான்

    மத்திய அரசு

    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    பொருளாதார ஆய்வறிக்கை: 2023-24 நிதியாண்டில் ஜிடிபி 6.5 சதவீத வளர்ச்சி பதிவாகும் பட்ஜெட் 2023
    மத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள் பட்ஜெட் 2023
    பட்ஜெட் 2023-24: நிதியமைச்சரின் சீரியஸான பட்ஜெட் உரையின் ஊடே நடைபெற்ற, சில சுவாரஸ்ய தருணங்கள் பட்ஜெட் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025