NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை

    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை

    எழுதியவர் Nivetha P
    Sep 11, 2023
    04:41 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாகவி பாரதியாரின் 103வது நினைவு நாள் இன்று(செப்.,11) அனுசரிக்கப்படுகிறது, இதனையொட்டி அவர் அடைக்கப்பட்டிருந்த கடலூர் மாவட்ட மத்திய சிறையிலுள்ள அறையில் வைக்கப்பட்டுள்ள அவரது சிறைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மகாகவி பாரதியார் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது, 1918ம் ஆண்டு 25 நாட்கள், நவம்பர் 20ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை கடலூரில் உள்ள மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

    அதன்படி, அவரின் நினைவாக தற்போது அந்த அறையில் ஒரு நூலகமும், மத்திய சிறை வளாகத்தில் அவரது உருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளதாம்.

    இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவுநாள் அன்று சிறையில் உள்ள காவல்துறை அதிகாரிகள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதனை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    காவல்துறை அதிகாரிகள் 

    Watch | பாரதியாரின் 103வது நினைவு நாளையொட்டி, கடலூர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போலீஸார்!#SunNews | #BharathiyarMemorialDay | #Cuddalore pic.twitter.com/tbKegsDkle

    — Sun News (@sunnewstamil) September 11, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடலூர்
    சிறை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது? அன்னாசி பழமா? பப்பாளியா? உடல் ஆரோக்கியம்
    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு பொள்ளாச்சி
    தனியார் ஜெட், ₹45 கோடி மதிப்புள்ள மாளிகை: தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? தெலுங்கு திரையுலகம்
    சென்னையில் 16 அடிக்கு சரியும் நிலத்தடி நீர்மட்டம்: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் சென்னை மாநகராட்சி

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு பாமக
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு பாமக
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை

    காவல்துறை

    சியாட்டில் நகரில் நடந்த துப்பாக்கி சூடு - 5 பேர் பலி  அமெரிக்கா
    குப்பை தொட்டியில் கிடந்த 2 பெண் சிசுக்கள் - வீசி சென்றவர்கள் யார்?  திண்டுக்கல்
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    மகாராஷ்டிர விரைவு சாலையில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து: 17 தொழிலாளர்கள் பலி  மகாராஷ்டிரா

    காவல்துறை

    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    'மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது': உச்ச நீதிமன்றம் மணிப்பூர்
    மணிப்பூர் வன்முறை: 3 மாதங்களில் காணாமல் போன 30 பேர்  மணிப்பூர்
    கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு  திருவண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025