NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை மெட்ரோ ரயில் திட்டம் - வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை துவங்கியது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை மெட்ரோ ரயில் திட்டம் - வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை துவங்கியது 
    மதுரை மெட்ரோ ரயில் திட்டம் - வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை துவங்கியது

    மதுரை மெட்ரோ ரயில் திட்டம் - வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை துவங்கியது 

    எழுதியவர் Nivetha P
    May 10, 2023
    06:15 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையை தொடர்ந்து மதுரையிலும் மெட்ரோ ரயில்கள் திட்டங்களுக்கான பணிகள் வேகமாக செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை செய்யும் பணியானது இன்று(மே.,10) துவங்கியுள்ளது.

    மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலான 31கிமீ., தொலைவிற்கு 18 நிலையங்கள் கொண்ட மெட்ரோ ரயில் சேவை செயல்படுவதற்கான பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

    வைகை ஆற்றில் இருந்து வசந்தம் நகர் வரை 5 கிமீ., வரை பூமிக்கு அடியில் சுரங்கபாதையாகவும், 26 கிமீ., தொலைவிற்கு மேம்பாலங்களும் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    மெட்ரோ 

    66 இடங்களில் மண் பரிசோதனை 

    இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையினை ஆர்.வி.அசோசியேட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.

    மேலும் மதுரை ரயில்வே திட்டத்திற்கான நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ.8,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக 66 இடங்களில் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வைகை ஆற்றின் கீழ் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் செல்லவுள்ளது.

    இதன் காரணமாகவே அங்கு மண் பரிசோதனை செய்யப்படுகிறது.

    கிடைக்கப்பெற்ற பாறை கற்களை கொண்டு ஆய்வகத்தில் பல்வேறு வகையான சோதனைகள் செய்யப்படுகிறது.

    இந்த சோதனைக்காக 100 அடிக்கும் கீழே வரை பாறைகள் சேகரிக்கப்பட்டது.

    இதற்கான விரிவானத்திட்ட அறிக்கையினை ஜூன் மாதத்திற்குள் முடித்து அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    அதேபோல் அடுத்தாண்டு ரயில் பணிகளை துவங்கி 2027க்குள் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    ரயில்கள்
    சென்னை

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    மதுரை

    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா
    பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி தமிழ்நாடு
    மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி விமான சேவைகள்

    ரயில்கள்

    ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் அதிவேக ரயில், சீனாவில் அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் இதோ வந்தே பாரத்
    பொம்மையை ஒப்படைக்க ஒரு குழந்தையை வலைவீசி தேடிய ரயில்வே அதிகாரிகள்! இந்தியா
    8வது 'வந்தே பாரத்' ரயில் சேவை: வரும் ஜனவரி 19 துவக்கம் வந்தே பாரத்
    சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் பயணம் சென்னை

    சென்னை

    ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் இரண்டாம் நாளாக தொடரும் IT ரெய்டு தமிழ்நாடு
    அடுத்த சில மணி நேரத்தில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் வானிலை அறிக்கை
    சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    அலறிய பயணிகள்? அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட கத்தார் ஏர் லைன்ஸ் விமானம்!  விமான சேவைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025