NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 100 ஆண்டுகளுக்குபின் நடந்த கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    100 ஆண்டுகளுக்குபின் நடந்த கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா 
    100 ஆண்டுகளுக்குபின் நடந்த கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா

    100 ஆண்டுகளுக்குபின் நடந்த கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா 

    எழுதியவர் Nivetha P
    Sep 03, 2023
    03:53 pm

    செய்தி முன்னோட்டம்

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள துக்காச்சி கிராமத்தில் அமைந்துள்ளது 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்.

    இந்த கோயிலின் பழமை மாறாமல் ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று(செப்.,3) இந்த திருக்கோயிலின் குடமுழுக்கு திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பரவசமடைந்தனர்.

    இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் விக்கிரம சோழ மகாராஜாவால் நிர்மாணிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

    இங்கு ஆதி சரபமூர்த்தி தனி சன்னதியிலும், துர்க்கை அம்மன் தனி சன்னதியிலும் அருள்பாலித்து வருகின்றனர்.

    இந்நிலையில், குடமுழுக்கு விழாவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் நீர் மோர் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    குடமுழுக்கு விழாவில் மத நல்லிணக்கம்

    #Watch | கும்பகோணம் அடுத்த துக்காட்சி கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வந்த பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!#SunNews | #Kumbakonam | #Temple pic.twitter.com/CKLH7jbBGr

    — Sun News (@sunnewstamil) September 3, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவிழா
    கோவில் திருவிழா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    திருவிழா

    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் மாவட்ட செய்திகள்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு

    கோவில் திருவிழா

    நாமக்கல் ராசிபுரத்தில் கருப்பனார் கோயில் திருவிழா  தமிழ்நாடு
    சித்ரா பவுர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலைக்கு செல்ல 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025