NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 100 ஆண்டுகளுக்குபின் நடந்த கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா 
    100 ஆண்டுகளுக்குபின் நடந்த கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா 
    இந்தியா

    100 ஆண்டுகளுக்குபின் நடந்த கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா 

    எழுதியவர் Nivetha P
    September 03, 2023 | 03:53 pm 0 நிமிட வாசிப்பு
    100 ஆண்டுகளுக்குபின் நடந்த கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா 
    100 ஆண்டுகளுக்குபின் நடந்த கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள துக்காச்சி கிராமத்தில் அமைந்துள்ளது 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலின் பழமை மாறாமல் ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று(செப்.,3) இந்த திருக்கோயிலின் குடமுழுக்கு திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பரவசமடைந்தனர். இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் விக்கிரம சோழ மகாராஜாவால் நிர்மாணிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இங்கு ஆதி சரபமூர்த்தி தனி சன்னதியிலும், துர்க்கை அம்மன் தனி சன்னதியிலும் அருள்பாலித்து வருகின்றனர். இந்நிலையில், குடமுழுக்கு விழாவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் நீர் மோர் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

    குடமுழுக்கு விழாவில் மத நல்லிணக்கம்

    #Watch | கும்பகோணம் அடுத்த துக்காட்சி கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வந்த பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!#SunNews | #Kumbakonam | #Temple pic.twitter.com/CKLH7jbBGr

    — Sun News (@sunnewstamil) September 3, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    திருவிழா
    கோவில் திருவிழா

    திருவிழா

    வேளாங்கண்ணி மாதா தேவாலய பெருவிழா - கொடியேற்றத்துடன் துவங்கியது தமிழ்நாடு
    பழனி முருகன் கோயில் நேர்த்திக்கடன் - முதுகில் அலகு குத்தி காரை இழுத்து சென்ற பக்தர் பழனி
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  ஆடி
    திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுர சுவர் இடிந்து விழுந்தது  திருச்சி

    கோவில் திருவிழா

    சித்ரா பவுர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலைக்கு செல்ல 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!  சென்னை
    நாமக்கல் ராசிபுரத்தில் கருப்பனார் கோயில் திருவிழா  தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023