NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - அதிகரிக்கும் கொரோனா பரவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - அதிகரிக்கும் கொரோனா பரவல்
    கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - அதிகரிக்கும் கொரோனா பரவல்

    கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - அதிகரிக்கும் கொரோனா பரவல்

    எழுதியவர் Nivetha P
    Mar 23, 2023
    05:07 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது.

    இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசும் மாநில அரசும் எடுத்து வருகிறது.

    இந்நிலையில் கேரளாவில் ஒரே நாளில் 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனையடுத்து, கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் கொரோனா கட்டுப்படுத்துதல் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    பின்னர் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் மருத்துவமனைகளில் அதிக படுக்கைவசதிகள், ஐசியூ மற்றும் வெண்டிலேட்டர் அமைப்புகள் போதியளவில் வைத்திருக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

    தொடர்ந்து, பரிசோதனைக்கருவிகள் மற்றும் மருந்துகள் இருப்பதையும் உறுதிசெய்துகொள்ளுமாறு கேரள மருத்துவ சேவை கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

    கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்https://t.co/V9BmyIQlLW

    — DailyThanthi (@dinathanthi) March 23, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    கேரளா
    இந்தியா

    சமீபத்திய

    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்

    கொரோனா

    கொரோனா பயத்தில் 3 வருடம் அறைக்குள்ளேயே இருந்த 2 பெண்கள்! கோவிட்
    இந்தியாவுக்குள் நுழைந்த புதிய வகை 'பிஎப்7' கொரோனா-3 பேருக்கு தொற்று உறுதி வைரஸ்
    மீண்டும் கொரோனா பரபரப்பு: மத்திய மாநில அரசுகள் ஆலோசனை! தமிழ்நாடு
    கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்-விமான நிலைய இயக்குனர் துவக்கி வைத்தார் கோவிட்

    கேரளா

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது சுகாதாரத் துறை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை உத்தரப்பிரதேசம்
    கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி இந்தியா
    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்

    இந்தியா

    சாம்சங் விவோ கூகுள் பிக்சல் போன்களில் ஏற்பட்ட ஆபத்து! இப்படி ஒரு பிரச்சினையா? ஸ்மார்ட்போன்
    பிஸ்லேரி இன்டர்நேஷனலின் புதிய தலைவர்: யாரிந்த ஜெயந்தி சவுகான் வணிக செய்தி
    POCO F5 5G: அட்டகாசமான அம்சங்களுடன் ஏப்ரல் 6ஆம் தேதி வெளியீடு! ஸ்மார்ட்போன்
    காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் பஞ்சாப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025