NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமெரிக்காவில் உள்ள இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவில் உள்ள இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் 

    அமெரிக்காவில் உள்ள இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 23, 2023
    03:48 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோவில் சுவர்களில் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடும் கணடனம் தெரிவித்துள்ளார்.

    கலிபோர்னியாவின் நெவார்க் நகரில் உள்ள சுவாமி நாராயண் மந்திர் வசன சன்ஸ்தா என்ற கோவிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அக்கோவில் சுவர்களில் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிரான வெறுப்பு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், அந்த சம்பவம் குறித்து இன்று பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷ்ங்கர், "அத்தகைய 'தீவிரவாதிகளுக்கு' இடம் கொடுக்கக் கூடாது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஏற்கனவே அமெரிக்க அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்துள்ளது." என்று கூறியுள்ளார்.

    சுஜிக்

    'பிரிவினைவாத சக்திகளுக்கு இடமளிக்கக்கூடாது': ஜெய்சங்கர்

    "செய்தியைப் பார்த்தேன். உங்களுக்கே தெரியும், நாங்கள் இதைப் பற்றி எவ்வளவு கவலைப்படுகிறோம் என்று. தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாத சக்திகளுக்கு இந்தியாவுக்கு வெளியேவும் இடமளிக்கக்கூடாது. நமது துணைத் தூதரகம்(அமெரிக்க) அரசு மற்றும் காவல்துறையிடம் இது குறித்து புகார் அளித்துள்ளது. இந்த விவகாரம் விசாரிக்கப்படுகிறது என்று நம்புகிறோம்" என்று ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து நெவார்க் காவல்துறை மற்றும் நீதித்துறை சிவில் உரிமைகள் பிரிவுக்கு தகவல் தெரிவித்த இந்து அமெரிக்கன் அறக்கட்டளை, இதை ஒரு வெறுப்பு குற்றமாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது.

    இந்த சம்பத்தை சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கடுமையாக கண்டித்ததுடன், குற்றவாளிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெளியுறவுத்துறை
    எஸ்.ஜெய்சங்கர்
    அமெரிக்கா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    வெளியுறவுத்துறை

    மணிப்பூர் கலவரம்: மத்திய அமைச்சரின் வீட்டிற்கு தீ வைத்த கும்பல் இந்தியா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா
    பாக்., பெண் ஏஜென்டிடம் முக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்த வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது பாகிஸ்தான்
    பழைய அமைச்சரை காணவில்லை: புதிய வெளியுறவு அமைச்சரை நியமித்தது சீனா  சீனா

    எஸ்.ஜெய்சங்கர்

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    இந்தியா-கனடா மோதல்: பிரதமர் மோடியை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா

    அமெரிக்கா

    பன்னூன் கொலை சதி விசாரணைக்கு இடையே இந்தியாவிற்கு வருகை தரும் FBI தலைவர்  இந்தியா
    2023ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது வென்ற இந்தியர்கள் யார் யார்? ஆஸ்கார் விருது
    2018 முதல் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு, கனடாவில் அதிக இறப்புகள் பதிவு கனடா
    பெண் கல்வி மீதான தடையே மக்கள் விலகி இருக்க காரணம்- தாலிபான் தாலிபான்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    கனடாவுடன் மோதல்; ஐநா சபையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெய்சங்கர் உரை ஐநா சபை
    முற்றும் மோதல்; கனடா விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய இலங்கை இலங்கை
    6 மர்மநபர்கள், 2 பைக்குகள், 50 தோட்டாக்கள்: நிஜ்ஜார் கொலை வழக்கில் CCTV பதிவு வெளியானதாக தகவல் இந்தியா
    'குறிப்பிட்ட தகவல்' அளித்தால் நிஜ்ஜார் கொலையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெய்சங்கர் உறுதி கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025