NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது?
    இணையத்தில் வைரலாகி வரும் தவாங் அத்துமீறல் வீடியோ (படம்: ABP Live)

    சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது?

    எழுதியவர் Sindhuja SM
    Dec 15, 2022
    01:48 am

    செய்தி முன்னோட்டம்

    அருணாச்சல் மாநிலத்தை சேர்ந்த தவாங் என்ற பகுதியை கைப்பற்ற கிட்டத்தட்ட 300 சீனப் படையினர் அத்துமீறி கடந்த 9-ம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர்.

    இவர்களை இந்திய ராணுவத்தினர் 50 பேர் அடித்து விரட்டி இருக்கின்றனர்.

    9ஆம் தேதி நடந்த இந்த மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

    4 நாட்களுக்கு பின்பு தான் இந்த தகவலை இந்திய ராணுவம் வெளி உலகிற்குத் தெரிவித்தது.

    இது குறித்து நாடாளுமனறத்தில் விளக்கம் அளித்த பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தை இந்திய ராணுவம் அடித்து விரட்டியதாகக் கூறி இருக்கிறார்.

    சீனாவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    14 Dec 2022

    அப்படி தவாங்கில் என்னதான் இருக்கிறது?

    அருணாச்சலில் இருக்கும் தவாங் என்னும் இடத்தை ஏன் சீனா குறி வைக்க வேண்டும்?

    இந்த பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    இந்த இடத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தை மட்டுமில்லாமல், மொத்த திபெத்தையும் கண்காணிக்கலாம். மேலும், இங்கு தான் சீனா-பூடான் எல்லையும் அமைந்திருக்கிறது.

    இந்த பகுதிகளில் பிரமாண்டமான புத்த மடாலயமும் அமைத்திருக்கிறதாம். திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா இதற்கு முன் இந்த தவாங் பகுதியில் தங்கி சென்றிருக்கிறார்.

    அதுபோக, நயாகரா நீர்வீழ்ச்சிக்கு நிகரான 108 புனித நீர்வீழ்ச்சிகள் இங்கு இருக்கிறது.

    அதிக நிலப்பரப்பு கொண்ட நாடுகளில் மூன்றாம் இடத்தில் இருக்கும் சீனாவின் 43% நிலப்பரப்புகள் ஆக்கிரமிப்புகளால் கிடைத்தவை என்பது குறிப்பிடப்பதக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு தேர்தல்
    மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம் வாழ்க்கை
    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! கூகிள் தேடல்
    புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025