NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு; பாகிஸ்தானும் பதிலுக்கு நீட்டித்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு; பாகிஸ்தானும் பதிலுக்கு நீட்டித்தது
    பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு

    பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு; பாகிஸ்தானும் பதிலுக்கு நீட்டித்தது

    எழுதியவர் Sekar Chinnappan
    May 23, 2025
    07:25 pm

    செய்தி முன்னோட்டம்

    வெள்ளிக்கிழமை (மே 23) சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வெளியிட்ட NOTAM அறிவிப்பின்படி, பாகிஸ்தான் விமானங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கான வான்வெளி இடைநிறுத்தத்தை ஜூன் 23 வரை இந்தியா நீட்டித்துள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்த நிலையில், முன்னதாக, இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

    ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியை இந்த நீட்டிப்பு குறிக்கிறது.

    வான்வெளி கட்டுப்பாடு இந்திய வான்வெளியைக் கடக்க முயற்சிக்கும் அனைத்து வணிக மற்றும் சிவிலியன் பாகிஸ்தான் விமானங்களையும் பாதிக்கிறது.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானும் வான்வெளி தடையை நீட்டித்தது

    இந்தியா ஜூன் 23 வரை பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளியை பயன்படுத்த தடையை நீட்டித்த நிலையில், பாகிஸ்தானும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    பாகிஸ்தான் ஜூன் 24 வரை தடையை நீட்டித்துள்ளது. இதன்படி, இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை முழுமையாக நிறுத்தி உள்ளது.

    இதனால், விமானங்கள் வேறு பாதைகளில் செல்ல வேண்டியுள்ளதால், அதற்கு கூடுதல் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது இது முதல் முறையல்ல.

    2019 ஆம் ஆண்டு புல்வாமா-பாலகோட் மோதல் சம்பவத்திற்குப் பிறகு, அதிகரித்த பதற்றம் இருந்த காலங்களில், இரு நாடுகளும் வான்வெளியை இதேபோன்று சில காலத்திற்கு மூடி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாகிஸ்தான்
    விமானம்
    விமான சேவைகள்

    சமீபத்திய

    பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு; பாகிஸ்தானும் பதிலுக்கு நீட்டித்தது இந்தியா
    ஐபிஎல் 2025 ஆர்சிபிvsஎஸ்ஆர்எச்: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ்; சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் வான்வெளியை மறுத்த பிறகு, இண்டிகோ விமானம் தரையிறங்கும் வரை வழிநடத்திய இந்திய விமானப்படை இண்டிகோ
    ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஜூன் 1 முதல் 50% வரி விதிப்பு; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றியம்

    இந்தியா

    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்திய ராணுவம்
    துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு வர்த்தகம்
    இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 5.1% ஐ எட்டியுள்ளது வணிகம்
    85 மில்லியன் பாகிஸ்தான் சைபர் அச்சுறுத்தல்களைத் தடுத்ததாக கூறும் கேரள ஸ்டார்ட் அப் சைபர் பாதுகாப்பு

    பாகிஸ்தான்

    சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவிற்கு பாகிஸ்தான் கடிதம்  சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    காவலில் இருந்த இந்திய ராணுவ வீரரை மனரீதியாக கொடுமைப்படுத்திய பாகிஸ்தான் பாகிஸ்தான் ராணுவம்
    இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல் ஆபரேஷன் சிந்தூர்
    இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானின் கிரானா மலைகளில் கதிர்வீச்சு கசிவா? அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு மறுக்கிறது இந்தியா

    விமானம்

    67 உயிர்களை காவு வாங்கிய அமெரிக்கா விமான விபத்து: ஒபாமா, பைடன் தான் காரணம் என பழி சுமத்திய டிரம்ப் விபத்து
    அமெரிக்காவில் மற்றுமொரு விமான விபத்து; பிலடெல்பியாவில் வீடுகள் மீது விழுந்த விமானம் விபத்து
    அலாஸ்காவில் 10 பேருடன் சென்ற அமெரிக்க விமானம் மாயம்; தேடுதல் பணிகள் தீவிரம் உலகம்
    அமெரிக்காவில் காணாமல் போன விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் சடலமாக கண்டெடுப்பு; அமெரிக்க கடலோர காவல்படை தகவல் அமெரிக்கா

    விமான சேவைகள்

    உலகின் மோசமான விமான நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்த இண்டிகோ, ஏர் இந்தியா இண்டிகோ
    உலகின் மிகப்பெரிய செயற்கைத் தீவு விமான நிலையத்தை உருவாக்கும் சீனா சீனா
    விமானங்களுக்கு புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுபவர்களுக்கு 1 கோடி ரூபாய் வரை அபராதம்: மத்திய அரசு விமானம்
    இண்டிகோ நிறுவனம் அறிவித்த ஆஃபர்: வெறும் Rs.1,200 முதல் விமான டிக்கெட்டுகள் இண்டிகோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025