NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது 
    திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது

    திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது 

    எழுதியவர் Nivetha P
    May 04, 2023
    06:48 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் கடைத்தெருவில் பகவான் மெஸ் என்னும் உணவகம் செயல்பட்டு வருகிறது.

    இதனை கண்ணன்(53) என்பவர் நடத்தி வருகிறார், அவருடைய மகன் சூர்யப்பிரகாஷ்(23).

    இவர்கள் வீட்டில் பழங்கால ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பு நாணையங்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இந்த தகவலின் அடிப்படையில் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் இந்திரா மற்றும் கும்பகோணம் குற்ற புலனாய்வுத்துறை ஆய்வாளர் இலக்குமணன் ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இன்று(மே.,4) அதிகாலை கண்ணன் வீட்டிற்குள் சிலை வாங்குவது போல் நுழைந்து அதிரடியாக சோதனையினை மேற்கொண்டனர்.

    பறிமுதல் 

    பல கோடி மதிப்புள்ள சிலைகள், செப்பு நாணையங்கள் மீட்பு 

    இந்த சோதனையின்போது அவர்களுக்கு 1,000ஆண்டுகள் பழமையான தன்வந்திரி ஐம்பொன் சிலை, 1 1/4 அடிஉயரம் கொண்ட ராக்காயிஅம்மன் வெண்கலச்சிலை மற்றும் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த முக்கால் கிலோ எடைக்கொண்ட 2 செப்புநாணையங்கள் ஒரு காலச்சக்கரம் ஆகியன கிடைத்துள்ளது.

    இதனையடுத்து கண்ணன் மற்றும் அவரது மகன் கைதுச்செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து சூரியப்பிரகாஷிடம் விசாரித்ததில், மன்னார்குடி திருமைக்கோட்டத்தில் அகஸ்தியர் கோயில் கட்டுமான பணி நடந்து வருகிறது.

    அந்த கோயிலை சேர்ந்த மாரியப்பன் என்பவரிடமிருந்து சிலைகள் மற்றும் செப்புநாணையங்கள் வாங்கி விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்துருப்பதாக கூறியுள்ளார்.

    இதன் மதிப்பு பல கோடிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து தற்போது அந்த மாரியப்பனிடன் விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு மற்றும் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    காவல்துறை
    காவல்துறை
    திருச்சி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    நாமக்கல் ராசிபுரத்தில் கருப்பனார் கோயில் திருவிழா  கோவில் திருவிழா
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    வேங்கைவயல் விவகாரம் - ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சிபிசிஐடி
    முதுமலை யானைகள் முகாமில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு  இந்தியா

    காவல்துறை

    இஸ்லாமிய பெண்களின் பர்தாவை கழற்ற சொல்லி வம்பிழுத்த 7 பேர் கைது தமிழ்நாடு
    அலுவலக நாற்காலியால் ஏற்பட்ட சண்டை: சக ஊழியரை துப்பாக்கியால் சுட்ட நபர் டெல்லி
    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர் சென்னை
    கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு இந்தியா

    காவல்துறை

    முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வெடிகுண்டை பரிசளித்த நபர் கைது இந்தியா
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம் திருநெல்வேலி
    திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம்  திருநெல்வேலி
    திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது மேலும் ஒரு புகார்  திருநெல்வேலி

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் தமிழ்நாடு
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் தமிழ்நாடு
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025