NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஞானவாபி மசூதி அடித்தளத்தில் வழிபாடு நடத்த ஹிந்துக்களுக்கு அனுமதி: வாரணாசி நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஞானவாபி மசூதி அடித்தளத்தில் வழிபாடு நடத்த ஹிந்துக்களுக்கு அனுமதி: வாரணாசி நீதிமன்றம் 
    அடுத்த 7 நாட்களுக்குள் தேவையான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    ஞானவாபி மசூதி அடித்தளத்தில் வழிபாடு நடத்த ஹிந்துக்களுக்கு அனுமதி: வாரணாசி நீதிமன்றம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 31, 2024
    07:04 pm

    செய்தி முன்னோட்டம்

    ஞானவாபி மசூதிக்குள் சீல் வைக்கப்பட்ட பகுதியான 'வியாஸ் கா தெகானா'விற்குள் இந்து பக்தர்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    அடுத்த 7 நாட்களுக்குள் தேவையான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கின் விசாரணையின் போது, ​​​​பக்தர்களால் செய்யப்படும் 'பூஜை'க்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அதற்கு ஒரு பூஜாரியை பரிந்துரைக்குமாறு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு உத்தரவிட்டது.

    இந்த வழக்கின் தீர்ப்பை வரவேற்பதாக இந்து தரப்பு வழக்கறிஞர் கூறிய நிலையில், எதிர்தரப்பு வழக்கறிஞர், வாரணாசி நீதிமன்ற உத்தரவால் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மேல் நீதிமன்றத்திற்கு செல்ல விருப்பம் உள்ளது என்று கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஹிந்துக்களுக்கு அனுமதி

    District court varanasi has created history today #Gyanvapi #Kashi #Varanasi #GyanvapiASIReport #GyanvapiSurvey #GyanvapiMandir #KashiVishwanath #gyanwapi pic.twitter.com/NmywTtOZvZ

    — Vinay Vishwakarma 🇮🇳 (@Vinay98Kashi) January 31, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வாரணாசி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    வாரணாசி

    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை: வரும் 28ம் தேதி சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு  தொல்லியல் துறை
    ஞானவாபி மசூதி தொடர்பான அறிக்கையை தொல்லியல் துறை சமர்ப்பித்தது தொல்லியல் துறை
    ஸ்வர்வேத் மகாமந்திர்: உலகின் மிகப்பெரிய தியான மையம் பற்றிய சில தகவல்கள்  தியானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025